ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் / அம்பாசமுத்திரம் தொகுதி

02/05/2020 சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின் மகளிர் பாசறை சார்பாகவ அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.அதே போல் அம்பாசமுத்திரம் நாம் தமிழர் கட்சி சார்பாக...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி சார்பாக*45வது நிகழ்வாக* (3.5.2020)காலை106வது வட்டத்தில்பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருள் வழங்குதல்/திருவண்ணாமலை தொகுதி

03/05/2020 திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் முகாமில் நிவாரண உதவிகள் வழங்கினர்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதியின் துவாக்குடி நகராட்சி உட்பட்ட வடக்கு மலை பகுதியில் 01/05/2020 வெள்ளிக்கிழமை கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது கீழமுல்லைகுடி ஊராட்சியின் காந்திபுரம் மற்றும் புத்தாபுரம் பகுதியில் 01/05/2020 வெள்ளிக்கிழமை...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர்கட்சி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி #திருவரங்குளம்தெற்குஒன்றியம் சார்பாக குரானா வைரஸின் 144 தடை உத்தரவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மிகவும் ஏழ்மை மற்றும் விதவை சுமார் #120குடும்பங்களுக்கு இன்று ஐந்து...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பக 01.05.2020) சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு* வழங்கப்பட்டது 01.05.2020), *தொகுதி துணைசெயலாளர் மாரிமுத்து  மற்றும்  103வது வட்ட செயலாளர் குணா** அவர்கள்...

மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்/ அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி 103வது வட்டத்தின்* *செயலாளர் குணா** அவர்கள் 103வது வட்டத்தின் சார்பாக அன்று (30.04.2020),  இம்தியாஸ் அவர்கள் கூறிய *ஓர்  மாற்றுத்திறனாளி* குடும்பத்துக்கு  *ஒரு  மாதம் செலவுக்கான  மளிகை பொருட்களை*...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி

அண்ணாநகர்சட்டமன்றதொகுதி #நாம்தமிழர்கட்சி சார்பாக 40வது நிகழ்வாக* அன்று (30.04.2020)சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு* வழங்கப்பட்டது

ஈழத்தமிழர் முகாமில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/திண்டுக்கல் தொகுதி

தொடர்ந்து பதினைந்தாவது நாளாக 2.5.2020 ஈழத்தமிழர் முகாமில் திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் 80 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிப்பொருட்கள் வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி

2/5/2020  கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.