மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து வட்டாட்சியரிடம் மனு /நன்னிலம் தொகுதி
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி,வலங்கை ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் மு.கலையரசன் முன்னிலையில் வலங்கைமான் வட்டாச்சியர் அலுவலகத்தில் மதுக்கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எதிர்ப்பு கடிதம் கொடுக்கப்பட்டது. இதில்...
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்/திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் தொகுதியின் 35வது வட்டம் செந்தண்ணீர்புரத்தில் உள்ள முத்துமணி டவுன் பகுதியில்காட்டூர் பகுதிக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் பகுதியில் கிளியூர் , தொண்டைமான்பட்டி பகுதியில் கோட்ராப்பட்டி, கீழமாங்காவனம் முடுக்குப்பட்டி பகுதியில்03/05/2020 ஞாயிற்றுக்கிழமையும் காட்டூர் பகுதியின் 42வது வட்டத்தில் (04/05/2020) திங்கள்கிழமையிலும் குண்டூர் ஊராட்சிபகுதிக்கு உட்பட்ட திருவளர்ச்சிப்பட்டி பகுதியில் (05/05/2020) செவ்வாய்க்கிழமை கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –
6.5.2020 அன்று காலை 9.00 மணிக்கு திருத்தணி தொகுதி, நாம் தமிழர் கட்சி பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பகுதிகளில், கொரோனாவைரஸ்தெற்றை எதிர்க்கும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 06.05.2020 புதன்கிழமை வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட குமாரவாடி ஊராட்சி ஆணைங்கரைப்பட்டி பகுதியில் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 06.05.2020 புதன்கிழமை வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னம்பலம்பட்டி, நடுப்பட்டி, சக்கம்பட்டி பகுதியில் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 6/05/2020 காலை 8:30 மணி முதல் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது . சுற்றுச்சூழல் பாசறை,
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 4-05-2020 காலை சித்தோடு பேரூராட்சி அண்ணா நகர், பேட்டைக்காடு ஊத்துக்காடு மற்றும் ஈரோடு மாநகராட்சி 1வது மண்டலம் சாணார்பாளையம் பகுதி மக்களுக்கும் 05-05-2020 காலை...
ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்கிய கிருட்டினகிரி /ஊத்தங்கரை தொகுதி
கருமலை_கிருட்டிணகிரி_மாவட்டம் #ஊத்தங்கரை_சட்டமன்றத்_தொகுதி#பாம்பாறு_அணை ஈழத்தமிழர் முகாமில் ஊரடங்கு உத்தரவால் கடந்த ஒரு மாதமாக எந்த பணிக்கும் செல்ல முடியாமல் இருந்த நமது தொப்புள்கொடி உறவுகளுக்கு ஒரு வாரத்திற்கான உணவுப் பொருட்களை கருமலை மாவட்ட நாம் தமிழர்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ துறையூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்றத் தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியம் சார்பாக முதற் கட்டமாக தளுகை,முருங்கப்பட்டி,மங்கப்பட்டி,மங்கப்பட்டி புதூர்,பாதர்பேட்டை ஆகிய பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதறவற்ற சுமார் 40 குடும்பங்களுக்கு நிவாரனப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருத்தணி தொகுதி
திருத்தணி சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டு ஒன்றியம், கீச்சலம் கிராமத்தில் 4.5.2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது









