ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி -அறந்தாங்கி தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியம் அழியாநிலை பகுதிகளில் வாழும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு அன்று 10/05/2020 நாம் தமிழர் கட்சி சார்பாக காய்கறிகள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -அறந்தாங்கி தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிஆவுடையார்கோவில் ஒன்றியம் திருப்புனவாசல் ஊராட்சி பகுதியிலும் ஆவுடையார்கோவில் ஒன்றியம் புத்தம்பூர் ஊராட்சி பகுதியிலும் அன்று 10/05/2020 ஞாயிற்றுக் கிழமை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும்...
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – ஓசூர் தொகுதி
கிருட்டிணகிரி _மேற்கு_மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கெலவரப்பள்ளி அணை ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு ஊரடங்கு உத்தரவால் தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம் / காரைக்குடி சிவகங்கை
09.05.2020 சனிக்கிழமை சிவகங்கை மாவட்டம் *நாம் தமிழர் கட்சியின் காரைக்குடி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள்* மற்றும் *அனைத்து நிலை பாசறை தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் *கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 10.05.2020 ஞாயிற்றுக்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மலையடிபட்டி பகுதியில் முதலாவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஏழாவது கட்டமாக 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட வையம்பட்டி வடக்கு ஒன்றியம் நல்லாம்பிள்ளை ஊராட்சி பகுதியில் உள்ள ஆதரவற்ற 60 குடும்பங்களுக்கு நிவாரண...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 08.05.2020 வெள்ளிக்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேங்கைகுறிச்சி பகுதியில் முதலாவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கபசுரக் குடிநீர் வழங்குதல்/ உளுந்தூர்பேட்டை தொகுதி
10.05.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 5-ம் நாளாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. அதே போல்ஆறு...
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் ஈழ உறவுகளுக்கு நிவாரண உதவி.கும்மிடிப்பூண்டி தொகுதி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு 10.5.2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கபசுரக் குடிநீர் வழங்குதல் முககவசம் வழங்குதல்- செங்கம் தொகுதி
10.5.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட வீரணம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச் சாறு மற்றும்...









