கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 13.05.2020 புதன்கிழமை மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சூளியாபட்டி ஊராட்சிக்குட்பட்ட பனைமரத்துக்கடை, படுகைகளம் ஆகிய பகுதிகளில் ம கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி
தொடர்ந்து 30வது நாளாக 52வது நிகழ்வாக* அன்று (11.5.2020)காலை *அண்ணாநகர் தொகுதி* சார்பாக 14குடும்பங்களுக்கு 4கிலோ அரிசி* மற்றும் ஒரு வாரத்திற்காண *மளிகை பொருட்கள்* மற்றும் *ஒரு குடும்பத்திற்கு 25கிலோ அரிசி* மற்றும் *மளிகை பொருள்* வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 12/05/2020 அன்று ராசிபுரம் தொகுதி(பட்டணம் பேரூராட்சி)பகுதியில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி
திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக 08:05:2020 மக்களுக்கு நிவாரண பொருள் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாநில ஒருங்கினைப்பாளார் திரு.வெற்றிக்குமரன் தலைமையில் மற்றும்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி
12.5.2020 அன்று - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட தானிப்பாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோயைத் தடுப்பதற்காக பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச்சாறு வழங்கப்பட்டது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 12.05.2020 செவ்வாய்க்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பண்ணப்பட்டி பகுதியிலும் மலையடிபட்டி பகுதியிலும் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் உணவு பொருட்கள் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி
05/05/2020 அன்று திருவரங்கம் சட்டமன்ற தொகுதி திருவரங்கம் நகரப்பகுதி 6வது வார்டு (திம்மராயசமுத்திரம் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் சுமார் 300 நபர்களுக்கு வழங்கப்பட்டது அதே போல 08/05/2020 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் நகரத்திலுள்ள 4-வது வார்டு செக்போஸ்ட் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் உள்ள ஐம்பது குடும்பங்களுக்கு அரிசி,...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கவண்டம்பாளையம் தொகுதி
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கவுண்டம்பாளையம் மற்றும் இடையர்பாளையம் மாநகராட்சி பகுதியில் 16.5.2020 அன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 11.05.2020 திங்கட்கிழமை மணப்பாறை நகரப்பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ராசிபுரம் தொகுதி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதி கவுண்டம்பாளையம் ஊராட்சி மோளப்பாளையம் ஊராட்சி (செல்லப்பம்பட்டி MGR நகர்)அகிய இரண்டு பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.









