மே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- பெரம்பூர் தொகுதி
18 இன எழுச்சி நாள் முன்னிட்டு 17/05/2020 அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பில் ஸ்டாண்லி அரசு பொது மருத்துவமனையில்...
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் உப்பில்லா கஞ்சி வழங்குதல்- பெரம்பூர் தொகுதி
மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி முழுக்க பெரம்பூர் தொகுதி, மேற்கு - கிழக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக உப்பில்லா கஞ்சி வழங்கப்பட்டது.
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – பல்லடம் தொகுதி
மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு பல்லடம் நாம் தமிழர் கட்சி சார்பாக நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு பகுதியில் நடைபெற்றது
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -சோளிங்கர் தொகுதி
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மே 18 நிகழ்ச்சியில் உப்பில்லா கஞ்சி மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள்சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் சோளிங்கர் மேற்கு ஒன்றியம் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் மற்றும்...
ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி
17/05/2020 அன்று #கீழ்பென்னாத்தூர்_தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் கொண்டம் பகுதியில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் நமது ஈழ உறவுகளுக்கும் மற்றும் பிற பகுதிகளுக்கும் மொத்தமாக 130 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
மே 18 இன எழுச்சி நாள்- நினைவேந்தல்- குருதி கொடை வழங்குதல்- புவனகிரி தொகுதி
மே18 இன எழுச்சி நாள் முன்னிட்டு புவனகிரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சு சார்பில் குருதி கொடை, மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மே 18 இன எழுச்சி நாள் நிகழ்வு- மணப்பாறை தொகுதி
18.05.2020 திங்கட்கிழமை மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மே-18 இன அழிப்பு நாளை நினைவு கூறும் வகையில் ஈழப்போரில் உயிர் நீத்த தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் மாவீரர்களின் உயிர்த்...
மே 18 இன எழுச்சி நாள் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மே-18 இன அழிப்பு நாளை முன்னிட்டு அன்று (18.05.2020 திங்கட்கிழமை) வேங்கைகுறிச்சி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மே 18 இன எழுச்சி நாள் – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு/அரூர் தொகுதி
மே18 அன்று நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் அரசு குருதி கொடை அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் 50 உறவுகள் கலந்து கொண்டு குருதி...
மே 18 இன எழுச்சி நாள்- குருதி கொடை வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி
நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி...









