ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- விளாத்திகுளம் தொகுதி
ஊரடங்கு உத்தரவால் பாதித்திருக்கும் 9.5.2020 அன்று விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட புதூர் மேற்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள தாப்பாத்தி ஈழதமிழர் குடியிருப்பில் வசிக்கும் குடியிருக்கும் உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாகஉணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு- விளாத்திகுளம் தொகுதி
16/1/2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் கருங்காலிபட்டி என்ற சிதம்பராபுரத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு அப்பகுதி பொதுமக்களுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.
மே 18 வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு-அம்பத்தூர் தொகுதி
(18.5.2020) மாலை அம்பத்தூர் தொகுதி அலுவலகத்தில் மே18 இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மே 18 இன எழுச்சி நாள் மற்றும் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி
மே 18 இன எழிச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு கொளத்தூர் தொகுதி சார்பாக தொகுதி அலுவலகமான முத்துக்குமார் குடிலில் அனுசரிக்கப்பட்டது அதன் ஊடாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல். திருத்தணி தொகுதி
மே 18 இன எழுச்சி நாள் அன்று ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் திருத்தணி சட்டமன்ற தொகுதி, இரா.கி. பேட்டை வட்டம், மரிகுப்பம், தாமநேரி, மற்றும் பாலாபுரம் கிராமங்களிலும், பள்ளிப்பட்டு வட்டம், கீச்சலம் கிராமத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பாக...
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – செங்கல்பட்டு தொகுதி
செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் பகுதியில் மே18 இன எழுச்சி நாளில் நினைவேந்தல் நிகழ்வு அவரவர் வீடுகளிலும், பகுதிகளிலும் நடைபெற்றது.
மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு- மயிலாடுதுறை மாவட்டம்
மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு மயிலாடுதுறை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -பூம்புகார் தொகுதி
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -விளாத்திக்குளம் தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 14/04/2020 நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி அயன் பொம்யையாபுரம்,கரிசல்குளம் கிராமங்களில் பச்சையாபுரம் கிராமத்தில் பெரியசாமிபுரம் கிராமத்தில் மேலஅருணாச்சலபுரம் பகுதியிலும் புதூர் வடக்கு ஒன்றியம் .கீழ...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விளாத்திகுளம் தொகுதி
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக 13/4/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிப்பிகுளம் சுனாமி குடியிருப்பு கிராமத்தில் பெரியசாமிபுரம் கிராமத்தில் சிதம்பாராபுரம் கிராமத்தில்...









