மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு-

வேளச்சேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 18/5/2020 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு மே18 இன எழுச்சி நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மேட்டூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏழாம் கட்டமாக கபசுர குடிநீர்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி மற்றும் வெள்ளாளகுண்டம் பகுதியில்ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் 35 குடும்பங்களுக்கும் அத்தியாவசிய மற்றும் உணவுப்பொருள் வழங்கப்பட்டது

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- குமரி

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

போரில் உயிர்நீத்த இராணுவவீரர் க.பழனி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

இந்தியா  சீனா எல்லையான லடாக் பகுதியில் 16/06/2020 அன்று நடைபெற்ற போரில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் திருவாடனை தாலுகா - கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த  இராணுவவீரர் திரு.கா.பழனி ...

பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம் ஆண்டு புகழ்வணக்க நிகழ்வு – பண்ருட்டி தொகுதி

பண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி பண்ருட்டி ஒன்றியம் - சூரக்குப்பம் கிளை சார்பில் நேர்மையின் வடிவம், பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம்ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

சாத்தான்குளம் சம்பவம் நீதிகேட்டு ஆர்ப்பாட்டம் – திருவள்ளூர்

இன்று 02.07.2020 காலை திருவள்ளூர்,மணவாளநகர் கடைவீதியில் சாத்தான்குளம் சம்பவம் அப்பாவி தந்தை, மகன் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் ,மாவட்டச்செயலாளர் பசுபதி,மாவட்ட த்தலைவர் செகன்நாத்,மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர்...

சாத்தான்குளம் இரட்டைக் படுகொலைக்கு நீதிக் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் – நெய்வேலி

நெய்வேலி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் இ.முகமது அலி ஜின்னா, தொகுதி தலைவர் முத்து அசோகன், தொகுதி செயலாளர் பூ.வீரமணி ஆகியோர் தலைமையில் 30-06-2020 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக அரசின்144...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வானூர் தொகுதி

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் காட்ராம்பக்கம் கிராமத்தில் 18-06-2020 அன்றுகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கினார்கள்..

பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு – பண்ருட்டி தொகுதி

பண்ருட்டி தொகுதி பண்ருட்டி ஒன்றியம் - சூரக்குப்பம் கிளை நாம் தமிழர் கட்சி சார்பில் நேர்மையின் வடிவம், பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம் ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.