கொடியேற்றும் நிகழ்வு – சங்கரன் கோவில் தொகுதி

சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சேர்ந்தமரம் கிளையில் 24/06/2020 செவ்வாய் கிழமை ஐயா மகராசன் ( தொகுதி தலைவர்) தலைமையில் ஐயா பூலி ராமசாமி பாண்டியன் அவர்களால் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்-சவேரியார் புரம் , கக்கன்ஜி நகர் ஆகிய பகுதிகளில் நோய்த்தொற்று அதிகமாக பரவி வரும் காரணத்தால் அப்பகுதிமக்களுக்கு கபசுர குடிநீர் 22/06/2020 அன்று வழங்கப்பட்டது !!

மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- புதுக்கோட்டை தொகுதி

25/06/2020 வியாழன் நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் நிவாரண பொருட்கள் சுமார் 30...

சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல்துறையால் தாக்கப்பட்டு படுகொலை- காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ்மகன் பெனிக்ஸ் இருவரும் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ,அடித்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதிவுசெய்யவும்பரிசோதித்த அரசு மருத்துவர்படுகாயம் அடைந்தவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதிகாயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்காமல்சிறையிலைடைத்த...

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – ஓட்டப்பிடாரம் தொகுதி

ஓட்டப்பிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நம்மாழ்வார் பசுமை குடில் விரிவாக்க பணிகள் முடிந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -வேளச்சேரி தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வேளச்சேரி தொகுதி முழுவதும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

துய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் நிகழ்வு- வேளச்சேரி தொகுதி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் வேளச்சேரி தொகுதி தரமனியில் வசிக்கும் துய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது வேளச்சேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

தானி ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு- வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 7/6/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு தரமனி சாலையில் இயங்கும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும் தரமனி தானி ஓட்டுநர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் நிவாரண பொருட்கள்...

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் குழந்தையின் குடும்பத்திற்கு நிதி உதவி – ஆற்காடு தொகுதி

ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் இரண்டு மாத குழந்தை பிளவு உதடு குறைபாட்டில் அவதிப்பட்டு அதனால் தாய்ப்பால் கூட குடிக்க இயலாத நிலையில் உள்ளது. அக்குழந்தையின் தந்தைக்கு இந்த  காலக்கட்டத்தில்  வேலை...

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மற்றும் சுற்றுச்சூழல் பாசறைகளின் பயிற்சி கூட்டம் – காரைக்குடி தொகுதி

21.06.2020 ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி சட்டமன்ற தொகுதி சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம் செங்காத்தான்குடி ஊராட்சியில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மற்றும் சுற்றுச்சூழல் பாசறைகளின் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.