+2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் – சிவகாசி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் இன்று வியாழக்கிழமை +2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.
இதில் 45 மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில்...
மாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம் – காட்டுமன்னார்கோயில்
மாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம்
கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – சிவகாசி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நீங்களும் களப்பணி செய்ய விருப்பமா? உடனே பகிரியில் தொடர்பு...
வீரபெரும்பாட்டன் அழகு முத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு – ஆலந்தூர்
நாம் தமிழர் கட்சி. ஆலந்தூர் தொகுதி.கொளப்பாக்கம் ஊராட்சிசார்பில். மாவீரர். ஐயா. அழகு முத்து கோன். அவர்களுக்கு 281.ம் ஆண்டு நினைவு அஞ்சலி...
பொறுப்பாளர்கள் வாராந்திர கலந்தாய்வு – பல்லடம்
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களுக்கான வாராந்திர கலந்தாய்வு zoom இணைய தளம் மூலம் நடைபெற்றது.
தொடர்புக்கு,
சிவன் (எ) கிஷோர்
செய்தித்தொடர்பாளர்...
கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்வு – சிவகாசி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் 31/07/2020 வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் விஸ்வநத்தம் ஊராட்சி முனிஸ்வரன் காலனி பகுதியில்...
கர்மவீரர்_காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி
15/07/2020 கல்விக்கண் திறந்த #கர்மவீரர்_காமராசர் அவர்களின் 118 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – கடலூர் தெற்கு மாவட்டம் – காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சார்பாக காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியில்...
புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு- ஈரோடு மேற்கு
நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதியில், கடந்த மூன்று மாதத்தில் களப்பணியின் போது ஒட்டிய சுவரொட்டிகளைப் பார்த்து புதிதாக இணைந்த உறவுகளை மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சந்தித்து 13-07-2020 அன்று...
மது பானக்கடை மூடக்கோரி வட்டாச்சியரிடம் மனு- சாத்தூர் தொகுதி
கொரோனா நோய் பேரிடர் காலத்தில் மதுபானக்கடை நிரந்தரமாக மூடக்கோரி சாத்தூர் வட்டாட்சியரிடம் நாம் தமிழர் கட்சி சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மனு வழங்கப்பட்டது.
கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 94 குழந்தைகளுக்கு வீரவணக்க நிகழ்வு – அரியலூர் தொகுதி
கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 94 குழந்தைகளுக்கு வீரவணக்க நிகழ்வு அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக நடைபெற்றது.



