வேளாண்_நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-

வேளாண்_நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு- திருப்பூர் வடக்கு

அப்துல் கலாம் ஐயா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (27.07.2020) திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்டது.

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி

உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முருகம்பாளையம் ரமேசு அவர்களின் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இடம்:...

புகழ்வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி இராயர்பாளையம் தலைமை அலுவலகத்தில் ஐயா. அப்துல்கலாம் நினைவை போற்றி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.மேலும், நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களுக்கும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கும் புகழ்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விருகம்பாக்கம் தொகுதி

விருகம்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 127 வது வட்டத்திலும் மற்றும் 128 வது வட்டத்திலும்கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

அப்துல் கலாம் புகழ்வணக்க நிகழ்வு- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

27/07/2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு – நன்னிலம் தொகுதி

நன்னிலம் தொகுதி, வலங்கை ஒன்றியம், கேத்தனூர் கிளையில் மறைந்த மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் மலர்தூவி புகழஞ்சலி...

அப்துல் கலாம் புகழ் வணக்க – பெரம்பூர் தொகுதி.

27/07/2020, திங்கட்கிழமை, காலை 11 மணிக்கு, வியாசர்பாடி, அசோக் பிள்ளரில் அறிவியல் தமிழன் அப்துல்கலாமிற்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. 46 ஆவது வட்டம்,கிழக்கு பகுதி, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி,

பனை விதை நடும் நிகழ்வு – முசிறி தொகுதி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அஞ்சலம் ஊராட்சி தலைமலை என்ற மலைக்கு அருகில் உள்ள ஏரியில் பணை விதை நடும் விழா நடைபெற்றது.

சுற்று சூழல் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி- சுற்றுசூழல் பாசறை தூத்துக்குடி தொகுதி

26.07.2020: நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல்பாசறை சார்பில் இந்த வாரம் களப்பணி திரேஸ்புரம் வடக்கு சிலாபத்துறை எனும் விவேகானந்தர்நகர் கடற்கரை பகுதியில்  பக்கிள்ஓடை வழியாக கடலில் கலக்கும் நெகிழி பைகள் ,பிளாஸ்டிக் பாட்டில்கள்...