தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008199 | நாள்: 03.08.2020 (நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம்  தொகுதிகள்) தலைவர்            -  கு.இராசேந்திரன்                - 14480465521 செயலாளர்          - ...

தலைமை அறிவிப்பு: மன்னார்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

  தலைமை அறிவிப்பு: மன்னார்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008198 | நாள்: 03.08.2020 தலைவர்            -  தி.ப.சரவணன்                    - 15112956335 துணைத் தலைவர்     -  இல.சரவணன்             ...

EIA-20 வை,புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

03/08/2020 கீழ்பென்னாத்தூர் தொகுதி ,கீழ்பென்னாத்தூர் நகரத்தில் EIA-20 வையும்,புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது. 

கலந்தாய்வு கூட்டம்- தூத்துக்குடி தொகுதி

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி  நாம்தமிழர்கட்சியின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் (08.08.2020) தூத்துக்குடி சட்டமன்றதொகுதி அலுவலகத்தில் தூத்துக்குடி  தொகுதிசெயலாளர் வெ.செந்தில்குமார் தலைமையிலும்தூத்துக்குடி தொகுதிதலைவர் செ.மரியஆன்ஸ்முன்னிலையிலும் நடைபெற்றது.

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி

கொள்த்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 08-08-2220 அன்று கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் 07-08-2202,அன்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சி முன்னெடுப்பு:தமிழ்த்திரு.பாலகிருஷ்ணன். மேற்குப்பகுதி தலைவர்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப் பெறக்கோரி பதாகை ஏந்தி விழிப்புணர்வு போராட்டம்- கும்மிடிப்பூண்டி தொகுதி

திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய,‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ...

அலுவலக திறப்பு விழா – திருப்பத்தூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் தலைமை "அலுவலகம் முத்துக்குமார் ஈகைக்குடில் திறப்பு விழா " நடைபெற்றது.

வல்வில் ஓரி புகழ்வணக்கம் – கொல்லிமலை, சேந்தமங்கலம் தொகுதி

02.08.2020   கொல்லிமலை ஆண்டு தோறும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆடி 18 வல்வில் ஓரி தினமாக கடைபிடிக்கப்பட்டு அரசு சார்பில் கொல்லிமலையை ஆண்ட தமிழ்ப்பெரும்பாட்டன் அரசன் கடையேழு வள்ளல்களில் ஒருவன் மன்னன் வல்வில் ஆதன்...

கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – நன்னிலம் தொகுதி

நன்னிலம் தொகுதி ,வலங்கை ஒன்றியம், எருமை படுகை கிளையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு எருமை படுகை கிளை உறவுகள் செய்தனர்.