புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்திய போராட்டம்- சோழிங்கநல்லூர் தொகுதி
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியின் சார்பாக பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது...
புதிய கல்வி கொள்கை எதிர்த்து பதாகை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி
செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக இலத்தூர் வடக்கு ஒன்றியத்தில் புதிய கல்வி கொள்கை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு – செய்யூர் தொகுதி
செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூர் மற்றும் சின்ன வெளிக்காடு ஆகிய இரண்டு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் விழா இன்று (16-8-2020 )...
கொடியேற்றும் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி
(15.08.2020) அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பதாகை ஏந்திப் போராட்டம் – தருமபுரி தொகுதி
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020 ஐ எதிர்த்து பதாகை ஏந்திப் போராட்டம் நடைபெற்றது.இதில் தருமபுரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள்...
புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பாதாகை ஏந்திய போராட்டம்- ஆலங்குடி தொகுதி
புதுக்கோட்டை மண்டலம், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பாக இன்று 16-8-2020 ஞாயிற்றுக்கிழமை 11மணி அளவில் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பாதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது...
ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்-
நாம் தமிழர் கட்சி ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம், 15-8-2020 சனிக்கிழமை மாலை 4மணிக்கு வல்லத்திராகோட்டை பகுதியில் நடைபெற்றது. ஊராட்சி கட்டமைப்பு பொறுப்பாளர் நியமனம் சம்பந்தமாக...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- கொளத்தூர் தொகுதி
15-08-2202,நேற்று கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக் மூன்று வட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பத்மனாபபுரம் தொகுதி
பத்மனாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி சார்பில் 15-8-2020 அன்று மாறாங்கோணம் பகுதியில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் சுமார் 200 வீடுகளுக்கு வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி குமரி மாவட்டம்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -காட்டுமன்னார்கோயில்
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இனியவன் தலைமையில் பாதுகாப்பாக வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீர் வழங்கபட்டது. இதில், களப் போராளிகள் இன்பராஜ், சுரேஷ் , கணேஷ்குமார், பிரவீன்குமார்,...









