தபால் மூலமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவண்ணாமலை தொகுதி

9/8 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதி கோரானா நோய்தொற்று காரணத்தினால்144 தடை உத்தரவு இருப்பதால் பொது இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைக்க இயலாத காரணத்தினால்59 ஊராட்சிகளுக்கும் திருவண்ணாமலை நகரத்தில் வசிக்கும் உறவுகளுக்கும்தபால்...

உள்ளாட்சி கட்டமைப்பு கலந்தாய்வு- திருவண்ணாமலை தொகுதி

10 8 2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட இருதயபுரம் மற்றும் வள்ளிமலை கிளை கட்டமைப்பு பொறுப்பாளர்களிடம் நேரில் சென்று அடுத்த கட்ட வளர்ச்சியை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.

புதிய கல்வி கொள்கை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- திருவண்ணாமலை தொகுதி

16/ 8 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதிநாம் தமிழர் கட்சி மாவட்ட அலுவலகத்தில் புதிய கல்விக் கொள்கையை நடுவன் அரசு திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பனைவிதைகள் நடும் நிகழ்வு- திருவண்ணாமலை தொகுதி

24/08/2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கண்டியாங்குப்பம் ஊராட்சியில் புதிதாக தூர்வாரப்பட்ட குளம் அருகில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

கொடியேற்றும் விழா – கள்ளக்குறிச்சி தொகுதி

கள்ளக்குறிச்சி தொகுதி அரியலூர்அத்தியூர் இந்திரா நகர் ஆகிய மூன்று இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது.

பனை விதைகள் சேகரிப்பு – திருப்பத்தூர் தொகுதி

திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- திருப்பத்தூர் தொகுதி

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி குனிச்சி பகுதியை சேர்ந்த உறவுகளான தங்கை சிரிதேவி , வெங்கட் பிரபு , வெங்கடேசன் , அருண் மற்றும்  திருப்பத்தூர் நகர பொறுப்பாளர்கள் சந்தோஷ்  பிரவீன் மற்றும் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க...

திருவரங்கம் தொகுதி- நம்மாழ்வார் நினைவு கொடியேற்ற நிகழ்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் தொகுதி, மணிகண்டன் ஒன்றியம், அதவத்தூர் ஊராட்சி சுண்ணாம்புக்காரன்பட்டியில் 22.08.2020 மாலை நம்மாழ்வார் நினைவு கொடி கம்பம்...

கிளை கட்டமைப்பு (ம) புதிய பொறுப்பாளர்கள் தேர்வு – பாபநாசம் தொகுதி

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 23/08/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை கம்பர்நத்தம்,கருப்புமுதலியார் கோட்டை,அருந்துவபுரம்,பாவை நகரம்,பண்டாரவாடை மற்றும் இராஜகிரி பகுதிகளில் கட்டமைக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை

உடுமலை நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக நகரின் 22 ஆவது வட்ட செயலாளர் முகமது ஆசிக் தலைமையில் உழவர் சந்தை அருகே மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. நகர தலைவர் ஜெயவர்தன்...