பனை விதை நடும் விழா – சங்கரன் கோவில் தொகுதி
நாம் தமிழர் கட்சி.சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிமேலநீலிதநல்லூர் ஒன்றியம் பனை விதை நடும் நிகழ்ச்சிமருதன்கிணறு கிளையில் ஞாயிறு (13/09/2020) அன்று நடைபெற்றது
நாம் தமிழர் கட்சி பத்தாண்டு பசுமை திட்டத்தின் ஒரு நிகழ்வாக 500 கு...
தொகுதி கலந்தாய்வுகூட்டம்-விளாத்திகுளம் தொகுதி
12/09/2020 அன்று சனிக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 6.00 மணி வரை விளாத்திகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் விளாத்திகுளம் தொகுதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பனை விதை நடும் திருவிழா – ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக நாட்டு மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் திருவிழா, 12-09-2020 காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை ஈரோடு ஒன்றியம் கதிரம்பட்டி ஊராட்சி ஒன்றியம்...
மகாகவி பாரதியார்- இம்மானுவேல் சேகர்- நினைவேந்தல் நிகழ்வு – ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக மகாகவி பாரதியார் அவர்களின் 99 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் சாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகர் அவர்களின் 63 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோடு...
கொடியேற்றும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
11.09.2020 திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி தெற்கு ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சியில் காலை 10 மணிக்கு,நாம் தமிழர் கட்சியின் புலி கொடியேற்றும் விழா நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
பனை விதை நடுதல் – கருவேல மரம் அகற்றும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி
11 /9 /2020 அன்று பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்டகாட்டாம் பூண்டி ஊராட்சி வள்ளிமலை கிளை சார்பாக நாம் தமிழர் உறவுகள் பனை விதைகள் விதைப்பதும் கருவேலமரம் அகற்றும் நிகழ்வும்...
மரக்கன்றுகள் நடும் விழா – தாராபுரம் தொகுதி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றதொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட நாதம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பொதுக்கழிப்பிடம் பயண்பாட்டிற்க்கு வர வேண்டி பேரூராட்சி அலுவலத்தில் மனு – தூத்துக்குடி
தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுகழிப்பிடம் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டி எட்டயபுரம் பேரூராட்சியில் மனுஎட்டையபுரம் பேரூராட்சியில் பிதப்பரம் சாலையில் உள்ள கழிப்பறை கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் பூட்டிய நிலையில்...
பனை விதை நடும் திருவிழா – பட்டுக்கோட்டை தொகுதி
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி , ஆலத்தூர் ஊராட்சி நாம் தமிழர் உறவுகளால் புது ஏரியை சுற்றி பனை விதை நடும் திருவிழா (09/09/2020) அன்று நடைபெற்றது
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் புகழ்வணக்க நிகழ்வு – ஓட்டப்பிடாரம் தொகுதி
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம் தொகுதி, கருங்குளம் கிழக்கு ஒன்றியம், செக்காரக்குடி ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரம் அவர்களுக்கு ஐயாவின் 148வது பிறந்த நாளா...









