நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – பொன்னமராவதி ஒன்றியம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், நீட் தேர்வை எதிர்த்து பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்...

பனை விதை நடும் விழா- திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கணக்கம்பாளையம் பகுதியிலுள்ள பாலசமுத்திரம் எரியை சுற்றியும் ராக்கியாபாளையம் ஓடை சுற்றியும் பனை விதைகள் நடப்பட்டன!!

சமூக நீதி போராளி இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு – திருப்பூர் வடக்கு

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *சாதி ஒழிப்பு, சமநீதி போராளி இம்மானுவேல் சேகரனார்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

விடுதலை போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு -திருப்பூர் வடக்கு

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்*நேரம்:- மாலை 5 மணிஇடம்:-  *சிவன்...

மரக்கன்றுகள் மற்றும் பனைவிதைகள் நடும் நிகழ்வு- பத்மநாபபுரம் தொகுதி

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி மகளிர் பாசறையின் மூலம் (13-09-2020) பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது….அதைத்தொடர்ந்து கோதநல்லூர் பேரூர் கலந்தாய்வு நடைபெற்றது….

பனை விதை நடும் திருவிழா – திருப்பத்தூர் தொகுதி

பெரும்பாவலர் பாரதியார் (ம) பெருந்தமிழர் இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக 13.09.2020 அன்று திருப்பத்தூர் தெற்கு ஒன்றியதிற்கு உட்பட்ட மாடப்பள்ளி ஊராட்சி  ஏரியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக1000 பனை விதைகள்...

கையூட்டு வாங்கிய பூதாம்பூர் VAO மற்றும் RI மீதான புகார் மனு- கடலூர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திற்க்குட்பட்ட பூதாம்பூர் கிராமத்தின் கிராம வாசி க.மணிகண்டன் என்பவர், தனக்கு வாரிசு சான்றிதழ் வேண்டி விண்ணப்ப படிவத்தை தனது பூதாம்பூர் கிராம நிர்வாக அலுவலர் யான (VAO) சுந்தரவடிவேல்...

கொடியேற்றும் நிகழ்வு மரக்கன்றுகள் வழங்குதல்- ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி நெடுவாசல் கிழக்கு ஊராட்சி பகுதியில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- தாம்பரம்

13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் பெருநகர கிழக்குப் பகுதி சார்பாக தாம்பரம் சட்டமன்ற உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

பனைவிதை சேகரிப்பு – பென்னாகரம் தொகுதி

13.09.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பனைவிதை சேகரிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இதில் சுமார் 3000 பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துக்கொண்டனர்.