தியாக தீபம் திலீபன் நினை நாள் முன்னிட்டு – குருதிக்கொடை வழங்குதல்-
குருதிக்கொடை நிகழ்வு:- (26/09/2020-சனிக்கிழமை) தியாக தீபம் திலீபன் 33 ஆண்டு நினைவு நாளில் கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி வணிகர் பாசறை இணைச்செயலாளர் அருண்குமார் தலைமையில் கிருட்டிணகிரி காருண்யா குருதி சேகரிப்பு மையத்தில் நாம்...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – பொன்னேரி தொகுதி- நகரம்
பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகவும் பொன்னேரி நகரம் சார்பாகவும் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு உண்ணா நோன்பு துவங்கி மற்றும் மலர் வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு செலுத்தப்பட்டது…
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி
26/ 9/ 2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
தியாகதீபம்.திலீபன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.கிருட்டிணகிரி தொகுதி
(26/09/2020-சனிக்கிழமை) நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி-நடுவண்- மாவட்டம் கிருட்டிணகிரி நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக லெப்கேணல் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி
ஈகைப் போராளி லெப்டினட் கேணல் திலீபன் அவா்களது தியாகத்தின் இறுதி நாளாகத் திகழும் செப்டம்பா் 26 சனிகிழமை அன்று காலை ஏழு மணிக்கு காட்டுமன்னாா்கோயில் பே௫ந்து நிலையம் அ௫கில் அவரது தி௫வு௫வப்படத்திற்கு மலா்தூவி...
தமிழ்முழக்கம் சாகுல் அமீது மலர்வணக்க நிகழ்வு – பண்ருட்டி தொகுதி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம் நகரம் சார்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவு பதாகைக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது
ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் ஐயா பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு- நத்தம் தொகுதி
திண்டுக்கல் மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கும் மற்றும் ஐயா பத்மநாபன் அவர்களுக்கும் நினைவேந்தல் செலுத்திய நிகழ்வானது நத்தம் சட்டமன்றத் தொகுதி கட்சி...
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் -திருப்பூர் வடக்கு தொகுதி
நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நடத்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் அங்கமாக திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி போராட்டம் நடைபெற்றது.
சாலை வசதி வேண்டி மனு அளித்தல் – பென்னாகரம் தொகுதி
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி , ஏரியூர் அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாததால் , மூர்த்தி (மாற்றுத்திறனாளி) அவர்களின் கோரிக்கையை ஏற்று , 22.09.2020 அன்று...
பனைவிதை நடும் நிகழ்வு- பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
22.09.2020 அன்று முதல் தொடர்ச்சியாக நான்காவது நாட்களாக பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியின், காளப்பனஹள்ளி ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ஏரிப்பகுதிகளில் பனைவிதை நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் சுமார்...









