எழும்பூர் தொகுதி – சாகுல் அமீது- இரா.பத்மநாபன் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி சார்பாக களப்போராளி தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் ஆன்றோர் பேரவை ஐயா.பத்மநாபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தென்காசி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சிதென்காசி நகரம் சார்பாக உடையார் தெருவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது ஒரே பகுதியில் 50 மேற்பட்ட உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைந்துக்கொண்டனர்.

ஒட்டன்சத்திரம் தொகுதி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

திண்டுக்கல் மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன்அ வர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி  செலுத்திய நிகழ்வானது ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது...இதில் மண்டல மாவட்ட தொகுதி ஒன்றிய...

செய்யூர் தொகுதி – திலீபன் நினைவேந்தல் கொடியேற்றும் நிகழ்வு

27-9-2020 செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லிபுரம் மற்றும் நெரும்பூர்  ஊராட்சியில் கொடி ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 

ஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி

தியாக தீபம் தீலிபன் அவர்களின் 33ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி கிழக்கு,வடக்கு,மேற்கு, தெற்கு, மற்றும் திருவேற்காடு நகரம் திருநின்றவூர் பேரூராட்சி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது

ஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி

தியாக தீபம் தீலிபன் அவர்களின் 33ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி கிழக்கு,வடக்கு,மேற்கு, தெற்கு, மற்றும் திருவேற்காடு நகரம் திருநின்றவூர் பேரூராட்சி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது

ஆவடி தொகுதி- தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு

ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி தெற்கு நகரம் சார்பாக 26/09/20 அன்று காலை 11 மணிக்கு ஆவடி காமராசர் நகர் பகுதியில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது,

ஆவடி சட்டமன்றத் தொகுதி – தியாக தீபம் நினைவேந்தல் நிகழ்வு

ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி வடக்கு நகரம் சார்பாக 26/09/20 அன்று காலை 10 மணிக்கு பூம்பொழில் நகர் பகுதியில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது, 

ஆவடி தொகுதி- தியாக தீபம் திலீபன் நினைவு தினம்

ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி கிழக்கு நகரம் சார்பாக 26/09/2020 அன்று காலை 9 மணிக்கு திருமுல்லைவாயில் சி.டி.எச் சாலையில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது,

துண்டறிக்கை விநியோகம் – தூத்துக்குடி தொகுதி

தூத்துக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி விநியோகம் செய்யப்பட்டது.