நாமக்கல் – பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு
(02.10.2020) நாமக்கல் ஒன்றியம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
நாமக்கல் – பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
(02.10.2020) அன்று புதுச்சத்திரம் ஒன்றியம் சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் காலை 8:00 மணிக்கு ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு...
ஆலந்தூர – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 2.10.2020 அன்று காலை 8 மணிக்கு ஆலந்தூர் சட்டமன்றத்தொகுதி சார்பாக கொளப்பாக்கத்தில் ஐயா காமராசர் அவர்களின் சிலைக்கு மகளிர் சார்பாக மாலை அணிவித்து மரியாதை...
ஒட்டன்சத்திரம் – பட்டா வழங்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம்
மண்டவாடி ஊராட்சியில் உள்ள சுமார் 12குடும்பஙகளுக்கு பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பதிவு தபால் மூலம் அனைத்து ஆவணங்களும் அனுப்பப்பட்டது
ஒட்டன்சத்திரத்தில் உள்ள சின்னக்குளத்திற்கு சர்வே எண் வரைபடம் மற்றும் குளத்தின்...
அனைக்கட்டு தொகுதி – பனை விதை நடுதல் நிகழ்வு
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி, விரிஞ்சிபுரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக 200 பனை விதைகள் நடப்பட்டது. பனை விதை நடும் நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.
ஆலங்குளம் – வ.உ.சி, பாரதியார், இம்மானுவேல் சேகரனார் புகழ்வணக்க நிகழ்வு
11/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
இப்புகழ் வணக்க...
ஆலங்குளம் தொகுதி – காவிரிச்செல்வன் பா.விக்னேசுவிற்கு வீரவணக்கம்
16/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் "காவிரிச்செல்வன் விக்னேசு"வின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் மற்றும் அனைத்து நிலை...
ஆலங்குளம் தொகுதி – இரட்டைமலை சீனிவாசனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்
18/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் "சமூகநீதி போராளி ஐயா இரட்டைமலை சீனிவாசனார்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் ஆலங்குளம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்து...
ஆலங்குளம் தொகுதி – ஈகைப்போராளி திலீபனுக்கு வீரவணக்கம்
26/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் "ஈகை போராளி திலீபன்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் மற்றும்...
ஆலங்குளம் தொகுதி – தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்
27/09/2020 அன்று மாலை ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வை.தினகரன் அவர்களின் தலைமையில் "தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில்...