இராயபுரம் – பாபர் மசூதியின் அநீதி தீர்ப்பு & உ.பி.யில் நடந்த பாலியல் வன்கொலையை கண்டித்து மாபெறும் கண்டன...
பாபரி பாபரி மசூதியின் அநீதி தீர்ப்பு & உ.பி.யில் நடந்த பாலியல் வன்கொலையை கண்டித்து இராயபுரம் தொகுதி தலைவர் கா.சலீம் தலைமையில் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கண்டன உரையில்...
சங்கராபுரம் – பனை விதை திருவிழா
சங்கராபுரம் தொகுதி சின்னசேலம் நகரம் மற்றும் சின்னசேலம் வடக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சின்னசேலத்தில் பனைத்திருவிழா நடைப்பெற்றது.
திண்டுக்கல் தொகுதி – சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த கொலைகாரனுக்கு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய போராட்டம்
திண்டுக்கல் சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த கொலைகாரனுக்கு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து தண்டனை வழங்க வேண்டி, தமிழ்நாடு முடிதிருத்தம் நல சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பசத்திரம் மாரியம்மன் கோயில்...
பத்மனாபபுரம் தொகுதி – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி
பத்மனாபபுரம் தொகுதி அருவிக்கரை ஊராட்சியில் இன்று (9-10-2020 ) கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
ஈரோடு கிழக்கு தொகுதி – பனை விதைகள் நடும் திருவிழா
ஈரோடு கிழக்கு தொகுதி சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் பனை விதைகள் நடும் திருவிழா நடைபெற்ற து.
கீழ்பென்னாத்தூர் தொகுதி -கொடியேற்றும் விழா
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி கோணலூர் ஊராட்சியில் 04/10/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது.
போளூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு பணை விதை மரக்கன்று நடும் நிகழ்வு
போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போளூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆத்துவாம்பாடி ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் பணை விதை நடவு மரக்கன்று கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது அதே போல செங்குணம்...
போளூர் சட்டமன்ற தொகுதி -புகழ்வணக்க நிகழ்வு
திருவண்ணாமலை போளூர் சட்டமன்ற தொகுதி சேத்பட் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா காமராசருக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
சோழவந்தான் தொகுதி -பனைத்திருவிழா
சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த பலகோடி பனைத் திட்டம் பத்தாண்டு பசுமை திட்டத்தின்
*பனைத்திருவிழா-2020 கொண்டயம்பட்டி, அ.புதுப்பட்டி பகுதியில்
சிறப்பாக நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொழுப்பேடு பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது





