காரைக்குடி – ஈகைப் போராளி *திலீபன்* நினைவேந்தல் கூட்டம்
26-09-2020 அன்று சனிக்கிழமை *காரைக்குடி தெற்கு நகரம்* சார்பாக
*தியாக சுடர்* ஈகைப் போராளி *திலீபன்* அவர்களின் *33ம் ஆண்டு* நினைவு நாளை முன்னிட்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்
11/10/20 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி - கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது . இக்கலந்தாய்வில் கட்சியின் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் தொகுதியின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது....
திருப்பத்தூர் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு
திருப்பத்தூர் தொகுதி மாதந்திர கலந்தாய்வு 10.10.2020 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இக்கலந்தாய்வில் செப்டம்பர் மாத நிகழ்வுகள் (ம) வரவு செலவுகள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் அக்டோபர் மாத நிகழ்வுகள்...
அம்பத்தூர் தொகுதி – திலீபன் நினைவு சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்வு
25.9.2020 அன்று அம்பத்தூர் தொகுதி முழுமைக்கும் ஈகைப் பேரொளி லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் வீரவணக்க சுவரொட்டி அம்பத்தூரில் அனைத்து வட்டங்களிலும் ஒட்டப்பட்டது.களத்தில் பணியாற்றிய அனைத்து வட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.
திருப்பத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை திருவிழாவில் திருப்பத்தூர் தொகுதி சார்பாக பல ஊராட்சிகளில் நம் உறவுகள் மக்களிடம் நேரடியாகச் சென்று கட்சியின் கொள்கை விளக்க...
ஆத்தூர்(சேலம்) தொகுதி – குலதெய்வ வழிபாடு
வீரத்தமிழர் முன்னணி சார்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர் பருத்தி கூட்டுறவு சங்க கட்டிடத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள மடத்தில் சிதம்பர ஆதீனம் கமலமூர்த்தி மௌனகுரு சுவாமிகளின் குருபூசை விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதியின்...
அம்பாசமுத்திரம் – விக்கிரமசிங்கபுரம் நகரத்தில் மூன்றாம் கட்ட கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட விக்கிரமசிங்கபுரம் நகரத்தில் ஞாயிற்று கிழமை (11/09/2020) அன்று மூன்றாம் கட்டமாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நாம் தமிழர் உறவுகள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
திருப்பத்தூர் – பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
02/10/20 அன்று மாலை 4 மணியளவில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகம் " முத்துக்குமார் ஈகைக்குடிலில் "நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர்...
அம்பாசமுத்திரம் – பனை விதைகள் நடுதல்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கல்லிடைக்குறிச்சி நகரத்தில் ஞாயிற்று கிழமை (11.10.2020) அன்று வைராவிக்குளம் செல்லும் பாதையில் உள்ள குளக்கரையில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
அப்துல் கலாம் அய்யாவுக்கு மலர் வணக்கம் நிகழ்வு-இராணிப்பேட்டை தொகுதி
இராணிப்பேட்டை தொகுதி சார்பாக தொகுதி அலுலகம் அருகில் ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் அய்யாவிற்கு மலர் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.