திருச்சி கிழக்கு தொகுதி-உறுப்பினர் சேர்க்கை முகாம்

04.10.2020 அன்று  திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 19-வது வட்டத்திலும் தேவதானம் பகுதியிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

அம்பாசமுத்திரம் – நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கல்லிடைக்குறிச்சி நகரத்தில் (27/09/2020) அன்று ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில் தொடங்கி மாலை நேரம் 6 மணி வரையில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்...

குமரன் ஐயா நினைவு கொடி கம்பம் நடும் நிகழ்வு

ஐயா. குமரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவரது நினைவாக கொடி கம்பம் நட்டு கொடி ஏற்றப்பட்டது.

ஆவடி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

விதையாக விழுந்த அண்ணன் தீலிபன் அவர்களின் 33ம் ஆண்டு நினைவேந்தல் ஆவடி தொகுதியில் நான்கவது இடமாக தெற்கு நகரத்தில், காமராசர் நகரில் காலை 10 மணிக்கு சிறப்பாக நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

திருச்சி கிழக்கு தொகுதி – பனை விதை நடும் திருவிழா

நாம் தமிழர் கட்சி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதை நடும் நிகழ்வு 04.10.2020 காலை 10 மணியளவில் திருச்சி காவேரி ஆற்றங்கரையின் ஓரத்தில் பனை விதைகள்...

குளச்சல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வுகளை பற்றி விவாதிக்க பட்டது.  

நத்தம் சட்டமன்றத் தொகுதி – ஒன்றியகலந்தாய்வு கூட்டம்

நத்தம் சட்டமன்றதொகுதி, நத்தம் தெற்கு ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம்  27.09.2020 அன்று ஞாயிற்றுகிழமை மாலை 4.00 மணியளவில்  நடைபெற்றது. இதில் ஒன்றிய, தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்  

திருவெறும்பூர் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

தகவல் தொழில்நுட்ப பாசறையின் சார்பாக (அக்டோபர் 04) அன்று முன்னெடுக்கப்பட்ட  திருவெறும்பூர் தொகுதியி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் இராணுவ காலனி நால்ரோடு பால் கடை,செந்தண்ணீர்புரம். ஆற்றுப்பாலம், ஆலத்தூர். தேனீர் பட்டி(...

நன்னிலம் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

05/10/2020 அன்று நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

அம்பத்தூர் தொகுதி – திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு.

26.9.2020 அன்று மாலை 6 மணி அளவில் ஈழ மக்களின் உரிமைகளுக்காக தன்னுயிரை ஈகம் செய்த ஈகை போராளி லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு...