தலைமை அறிவிப்பு: ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010385
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - ஆ.முத்துராஜ் ஈசாக் - 26529456545
துணைத் தலைவர் - ச.சிவராஜ் - 26529978540
துணைத்...
தலைமை அறிவிப்பு: நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010388
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - சு.சோமு சுந்தரம் - 15998013389
துணைத் தலைவர் - இரா.காபிரியேல் ஐெயம் -...
தலைமை அறிவிப்பு: அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010386
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - ந.இராமகிருஷ்ணன் - 26530106060
துணைத் தலைவர் - சா.அபுபக்கர் சித்திக் -...
தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010384
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(கடையநல்லூர் மற்றும் தென்காசி தொகுதிகள்)
தலைவர் - க.கணேசன் - 26523958978
செயலாளர் - ச.அருண் சங்கர் ...
தலைமை அறிவிப்பு: கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010382
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - ச.அல்போன்ஸ் - 26527978541
துணைத் தலைவர் - மு.முகம்மது நிசாம்முதீன் -...
மணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
18-10-2020 அன்று மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் சிறுகனூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. அது சமயம் அனைத்து தொகுதி உறவுகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி -காமராசர் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 2.10.2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி கட்சி தலைமை அலுவலகம் - திருப்பூர்...
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் -பாலியல் வன்கொடுமை எதிராக ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, வடமதுரை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி
மின்சாரம் செலுத்தி கொலை செய்த குற்றம் நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி குற்றவாளிகளை தண்டனையின்றி திண்டுக்கல் மகிளா...
சோழிங்கநல்லூர் தொகுதி -பனைத்திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி மத்தியப்பகுதி 198வது வட்டம் சுற்றுசூழல் பாசறை சார்பாக பனைத்திருவிழா நடைபெற்றது,
இதில் சுமார் 1000 பனைவிதைகள் நடப்பட்டன. ப்பட்டன.
நத்தம் தொகுதி – ஈகைப் போராளி திலீபன் வீரவணக்க நிகழ்வு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி (பிரபாகரன் குடில்) தலைமை அலுவலகத்தில் 26-09-2020 அன்று ஈகைப் பேரொளி திலீபன் அவர்களுக்கு 33ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.







