சிவகாசி – பனை விதை நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நேற்று (18.10.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி பெரியகுளம் கண்மாய் எதிரில் கரும்மன்கோவில் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் கண்மாய்...
வந்தவாசி தொகுதி – எல்லைகாத்த மாவீரன் வீரப்பன் நினைவேந்தல் நிகழ்வு
வந்தவாசி தொகுதிக்குட்பட்ட , வந்தவாசி நகரம் மற்றும் பெரணமல்லூர் கிழக்கு மேற்கு மற்றும் வந்தவாசி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது.
நம் எல்லைகாத்த மாவீரன் வீரப்பன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.
திருப்பத்தூர் – புலிக்கொடி ஏற்றம் மற்றும் மரக்கன்று நடவு நிகழ்வுகள்
18.10.2020 அன்று காலை 10 மணியளவில் கவியரசர் கண்ணதாசன் மற்றும் எல்லைகாத்த மாவீரன் வீரப்பனார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு மற்றும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவன் ஒன்றியம்...
இராமநாதபுரம் – நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தல்
இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட வண்டிக்காரத் தெரு சதக் சென்டர் பின்புறம் பாதாள சாக்கடை சரியாக இல்லாததால் கழிவு நீர் சாலையில் வெளியேறுவதை சரிசெய்து...
ஒட்டன்சத்திரம் – மணல் கொள்ளையை தடுக்க போராட்டம்
ஒட்டன்சத்திரம் காளிபட்டி செங்குளம் வளச்சுரண்டலுக்கு எதிராக சூழியல் போராளி தோழர் முகிலன் நேர்மை மக்கள் இயக்கம் ரகுபதி உடன் இணைந்து ஒட்டன்சத்திரம்...
(சேலம்) ஆத்தூர் தொகுதி- வனக்காவலன் வீரப்பன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
நமது வீரமிகு பெரும்பாட்டன் வீரப்பனாரின் 16-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (18.10.2020) அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி அளவில் பெத்தநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்துநிலை...
ஆத்தூர் – வனக்காவலர் விரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு
வனகாவலன் வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஆத்தூர் ஒன்றியம் பஞ்சம்பட்டியில்
காலை 10.00 மணிக்கு நடைபெற்றது இதில் முனைவர் சைமன் ஜஸ்டின்
திருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக துளையானூர் ஊராட்சி மாவூர் கண்மாய் கரையில் சுமார் 1,000 பனை விதைகள் நடவு...
பாளையங்கோட்டை – பனை விதை நிகழ்வு
18/10/2020 அன்று பாளையங்கோட்டைதொகுதி சார்பாக பாளை வாச்சார் குளத்தில் 120 பனை விதைகள் நடப்பட்டது.
மொடக்குறிச்சி தொகுதி- கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டுதல்
(18/10/2020) அன்று மொடக்குறிச்சி தொகுதி-கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாண்டாம்பாளையம், கந்தசாமிபாளையம், பெரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் நமது கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைபெற்றது.