வந்தவாசி தொகுதி- ஆட்சி வரைவு துண்டுபிரசுரங்கள் தரும் நிகழ்வு

வந்தவாசி தொகுதி வந்தவாசி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் வீடுவீடாக சென்று நமது ஆட்சிவரைவினை தோழர் பரசுராமனும், சூரியா அவர்களும் சேர்க்கும் நிகழ்வு.  

சோழவந்தான் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

சோழவந்தான் தொகுதி பாலகிருஷ்ணா புரம் கிராமத்தில் நடைபெற்ற உறுப்பினர்சேர்க்கை முகாமில் புதிதாக 30 க்கும் மேற்ப்பட்ட புதிய உறவுகள் இணைந்துள்ளார்கள்.. ...

இராயபுரம் – பனை விதைப்பு

இராயபுரம் தொகுதியில் உள்ள பூங்காக்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டன.

சோழிங்கநல்லூர் தொகுதி – வீரத்தாய் குயிலி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் வீரத்தாய் குயிலி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

வாணியம்பாடி – பொதுப்பிரச்சனைக்காக மனு அளித்தல்

வாணியம்பாடி சி.என்.ஏ சாலை இந்திரா காந்தி சிலை அருகில் உள்ள நகராட்சி கழிவுநீர் கால்வாயை கட்டித் தருமாறு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் (நெடுஞ்சாலைத்துறை வாணியம்பாடி) கொடுக்கப்பட்டது.  

மணச்சநல்லூர் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் மாநிலம் தழுவிய உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை  முன்னிட்டு மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி பாச்சூர் பகுதியில்...

பத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்

பத்மனாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சி கலந்தாய்வில்  (23-10-2020) அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி நிர்வாகிகளுக்கும், அடுத்தகட்ட செயல் திட்டங்கள் வகுத்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

திருவாடானை – நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு

சித்தார்கோட்டை பகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் மற்றும் திருவாடானை வேட்பாளர் முன்னிலையில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.  

ஒட்டப்பிடாரம் தொகுதி – ஈகி முத்துக்குமார் வீடு சீர்அமைப்பது

அண்ணன் சீமான் அவர்களின் உத்தரவிற்கிணங்க , தாயக விடுதலை போருக்கு தன் உடலை பெரு நெருப்பின் நாவிற்கு இரையாக்கிய தியாக தீபம் முத்துக்குமார் அவர்களின் சொந்த ஊரான கொழுவை நல்லூரில் அவரது பாட்டியை சந்தித்து...

போடி – தேனி மாவட்ட கலந்தாய்வு

  தேனிமாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில்  23.10.20 அன்று வெள்ளிக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் அண்ணன்  செ.வெற்றிக்குமரன் அவர்கள் தலைமையில் போடிநாயக்கனூரில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.