புதுச்சேரி – சாகுல் அமீது நினைவு கொடி கம்பம் நடுவிழா

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி அலுவலக திறப்பு விழாவின் ஒரு அங்கமாக நமது தாய் மாமன் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் பெயரில் நினைவு கொடி...

திருவாடானை தொகுதி – ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

இராசசிங்கமங்கலம் நகர்- மற்றும் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது. 18-10-2020 மாலை 03:00 மணியளவில் இந்திரா நகரில் 2021 திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜவகர் சுப்பிரமணியன் அவர்கள் திறந்து...

கலசபாக்கம் தொகுதி-பனை விதை நடுவிழா

கலசபாக்கம் தொகுதி புதுப்பாளையம் ஒன்றிய (கிழக்கு),சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்படூர் மற்றும் மேல்படூர் கிராமங்களில் உள்ள புத்தேரி ஏரி கரையோரங்களில் பனை விதைகள் நடப்பட்டது...

சங்ககிரி – எல்லைகாத்த மாவீரன் ஐயா வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு

சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாக்கவண்டனூரில் (சங்ககிரி ஒன்றியம்) வனக்காவலர் ஐயா வீரப்பனார் அவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நட்டு, ஐயா வீரப்பானார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு செலுத்திய பின் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன்...

தியாகதீபம் முத்துக்குமார் குடும்பத்திற்க்கு உதவி மற்றும் இல்லம் சீரமைப்பு பணி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவிற்கிணங்க தியாகதீபம் முத்துக்குமார் அவர்களின் சொந்த ஊரான கொழுவைநல்லூரில் அவரது பாட்டியை சந்தித்து சிதிலமடைந்த வீட்டை புதியதாக கட்டமைத்து சீரமைப்பு செய்து கொடுக்கவும் பாட்டிக்கு தேவையான ...

திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி-பனை விதைகள் நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்வு (11.10.2020) பூந்தண்டலம் ஊராட்சி நல்லூர் ஏரிக்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை சோமங்கலம் ஊராட்சி...

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 11/10/2020 ஞாயிற்றுக்கிழமை முத்துக்குமார் குடிலில் சிறப்பாக நடைபெற்றது.

பத்மநாபபுரம் – குளம் தூர்வாரி சுத்தப்படுத்தல்

தொடர்ச்சியாக 4 வது வாரமாக பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் ஞாறாகுளம் தூர்வாரி சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய...

பத்மநாபபுரம் – மாவீரன் வீரப்பனாருக்கு புகழ் வணக்க நிகழ்வு

வனக்காவலர், எல்லை காத்த மாவீரன் எங்கள் வீரப்பனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. காட்டாத்துறை ஊராட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம்.

நாமக்கல் – ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு

உலகின் ஒப்பற்றத் தியாகமாய் ஒரு சொட்டு நீராகாரம்கூட அருந்தாமல,தமிழீழ தாயக விடுதலைக்காக வீரமரணம் அடைந்த ஈகைச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களது 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நினைவேந்தல்...