திருச்செந்தூர் – தொகுதி கலந்தாய்வு

ஞாயிறு அன்று மாலை 7 மணிக்கு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி கட்சி அலுவலகத்தில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.

உடுமலை தொகுதி- கபாசுரக் குடிநீர் வழங்குதல் கிளை பொறுப்பாளர்கள் நியமித்தல்-

உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு பகுதியில் * கோமங்கலம் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. குடிமங்கலம் ஒன்றியம் புக்குளம் ஊராட்சி பகுதியில் அப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. உடுமலை நகரத்தின் வார்டுகளில்...

காஞ்சிபுரம் தொகுதி – மருது சகோதரர்கள் மற்றும் சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம்.

காஞ்சிபுரம் தொகுதியில் 24/10/2020 அன்று காலை 10:30 மணிக்கு வீரமிக்க எம்பெரும்பாட்டன்கள் மருது பாண்டியர் மற்றும் அன்பு தாய் மாமா தமிழ்...

காஞ்சிபுரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சிபுரம் தொகுதியில் 24/10/2020 அன்று சங்கர மடம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள்...

சங்கரன்கோவில் – கொரோணோ நிவாரண உதவி

ஓமன் நாட்டில் கடந்த ஐந்து மாதகாலமாக வேலையின்றி அல்லற்பட்டு ஊதியமின்றி உணவின்றித் தவித்த சங்கரன்கோவில் - கக்கன் நகர் இரண்டாவது தெருவைச் சார்ந்த தங்கமாரி என்பவருக்குத் தேவையான உதவிகளை நாம் தமிழர் கட்சியின் படைப்பிரிவான செந்தமிழர் பாசறை செய்து கொடுத்துள்ளது!

பத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்

குமரி மத்திய மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பத்மநாபபுரம் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வில் கலந்துகொண்டு தொகுதியின் அடுத்தகட்ட செயல்திட்டம் & தீர்மானங்கள் நிறைவேற்றிய நிர்வாகிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

இராமநாதபுரம் – உறுப்பினர் சேர்க்கைப் பணி

24/10/2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருப்புல்லாணி ஊராட்சியில் புதிய உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டனர். இதில் மாவட்ட செயலாளர், தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்...

நிலக்கோட்டை தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

வாக்குச்சாவடி முகவர்கள், மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுகம் பற்றி. பள்ளப்பட்டி சமுதாயக் கூடத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள். மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆற்காடு – அரசு பள்ளி வளாகம் சுத்தம் செய்யும் பணி

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட "மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பூண்டு செடி மூடி கிடக்கிறது அங்குள்ள தலைமை ஆசிரியர் அரசிடம் சீரமைத்து தர கேட்டப்பிறகும் ஒன்றும் நடக்காததால். இப்போது தலைமை ஆசிரியர்,...

சிதம்பரம் தொகுதி – கொடியேற்றும் விழா

நமது கட்சியின் கொடியேற்றுவிழா 24.10.2020 அன்று சிதம்பரம் வல்லம்படுகை மற்றும் எருக்கன்காட்டுபடுகை ஆகிய கிராமங்களில் சிறப்பாக நடைபெற்றது.