காரைக்குடி – வீர பெரும்பாட்டன் மாமன்னர் மருது பாண்டியரின் வீரவணக்க நிகழ்வு
சிவகங்கை மாவட்டம்
*காரைக்குடி சட்டமன்ற தொகுதி*
24.10.2020 அன்று சனிக்கிழமை *ஐயா கரு.சாயல்ராம்* அவர்கள் அறிவுறுத்தல் படி காரைக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் *ராமஜெயம்,* தொகுதி இணை செயலாளர் கண்ணாயிரம், தொகுதி தகவல் தொழில்...
நிலக்கோட்டை தொகுதி – பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு
திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக 25/10/2020 அன்று காலை 10 மணி அளவில் மன்னவராதியில் பனை விதை மற்றும் மரக்கன்றுகள் மன்னவராதி கண்மாய் பகுதிகளில்...
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. அதன் ஊடாக பல ஊராட்சிகளில்
கொள்கை விளக்க துண்டறிக்கை இதில் மக்கள் பலர்...
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வுக் கூட்டம்
11/10/20 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி - கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது .
இக்கலந்தாய்வில் கட்சியின் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் தொகுதியின் வளர்ச்சி...
திருப்பத்தூர் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதந்திர கலந்தாய்வு கூட்டம் 10.10.2020 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி -கொடியேற்றும் விழா
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கரிவேடு மற்றும் சித்தஞ்சி கிராமத்தில் 11/10/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
குளச்சல் தொகுதி – நகராட்சி கலந்தாய்வு
குளச்சல் நகராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் நகர நிர்வாகிகள் பொறுப்பு மறுகட்டமைப்பு செய்யபட்டது மற்றும் பாசறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
25/10/2020 அன்று பாளை தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு நடைப்பெற்றது.
குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒரே நாளில் பல பகுதிகளில் கொடியேற்றும் விழா நடைபெற்றது அதன் ஊடாக தாளியாம்பட்டி கிராம குளத்தின்...
காட்டுமன்னார்கோயில் – புதிய உறவுகள் இணைப்பு விழா
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் புதிய உறவுகள் இணைப்பு விழா 24.10.2020 அன்று நேரம் மாலை 6.00மணி அளவில் சோழத்தரம் தண்டபாணி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.




