எழும்பூர் தொகுதி -ஐயா அப்துல் கலாம் புகழ்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி 78 வது வட்டம சார்பாக ஐயா அப்துல் கலாம்
அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி- முப்பெரும் நிகழ்வு
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி, வண்டியூர் கண்மாய் கரையில் செ.வெற்றிக்குமரன் அவர்கள் தலைமையில் கொடியேற்று விழா, மற்றும் பனை விதை நடும் விழா, மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் என மும்முனை களப்பணிகள்...
தாராபுரம் தொகுதி – புதிய கிளை கட்டமைப்பு கூட்டம்
தாராபுரம் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மூலனூர் ஒன்றியம், எரசினம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள நாரணாவலசு கிராமத்தில் (11-10-2020) புதிய கிளை கட்டமைப்பு நடைபெற்றது.
தாராபுரம் சட்டமன்ற தொகுதி – அடிப்படை வசதி கோரி மனு
தாராபுரம் சட்டமன்ற தொகுதி மூலனூர் ஒன்றிய நாம்தமிழர்கட்சி சார்பாக எரசனம்பாளையம் ஊராட்சி, நாரணாவலசு பகுதியில் தெருவிளக்கு வசதியும் & கழிவு நீர் சாக்கடை பராமரிப்பு பணி செய்யக்கோரியும் (14-10-2020) மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்...
கிள்ளியூர் – சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசுதல்
சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி இனயம் புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இனயம் பகுதியின் சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டது.
இராணிப்பேட்டை தொகுதி – புலி கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி - ஆற்காடு வடக்கு ஒன்றியம் பூட்டுத்தாக்கு பகுதியில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்து...
அம்பத்தூர் தொகுதி – பெரும்பாட்டன் இராவணன் புகழ் வணக்கம் மற்றும் புலிகொடி ஏற்று நிகழ்வு .
25.10.2020 9:30 மணியளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 80வது வட்டம் தாங்கல் பூங்கா அருகே கலை பத்தில் தலை சிறந்தவன், திசையெட்டும் புகழ் கொண்டவன் முப்பாட்டன் இராவணன் அவர்களுக்கு...
பத்மநாபபுரம் – இயற்கையை பேண குளம் தூர்வாரும் பணி
பத்மநாபபுரம் தொகுதி கோததல்லூர் பேரூரில் சரல்விளை பூமுத்துக்குளம் தூர்வாரும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
ஊத்தங்கரை – ஊராட்சி பொறுப்பாளர்கள் வழிகாட்டல் கலந்தாய்வு கூட்டம்
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை கிழக்கு ஒன்றியம் சிங்காரப்பேட்டை ஊராட்சியில் புதியதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று...
திருச்செந்தூர் தொகுதி – பனை விதை விதைத்தல்
ஞாயிறு மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் அருகில் உள்ள இராணி மகாராஜபுரம் - சண்முகபுரம் சாலை ஓரங்களில் சுமார் 700 க்கும் மேற்ப்பட்ட பணை விதைகள் விதைக்கப்பட்டது



