திருச்செங்கோடு தொகுதி -மாவீரன் வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு
திருச்செங்கோடு தொகுதி திருச்செங்கோடு மேற்கு ஒன்றியம் சார்பாக பட்லூர் ஊராட்சியில் எல்லை காத்த மாவீரன் வீரப்பனார் அவர்களின் நினைவை சுமந்து கொடியெற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக 19/10/2020 அன்று மத்திய அரசு கொண்டுவரும் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும்
திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் ...
கலசப்பாக்கம் தொகுதி -வீரப்பனார் நினைவு தினம் மரக்கன்றுகள் நடுதல் கலந்தாய்வு கூட்டம்
கலசப்பாக்கம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் சார்பாக வீரப்பனார் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் புதுப்பாளையம் பேரூராட்சியில் நடப்பட்டது
கலசப்பாக்கம் தொகுதி -எல்லைக் காவலன் வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு
கலசப்பாக்கம் தொகுதியின் சார்பாக, புதுப்பாளையம் பேரூராட்சியில் எல்லைக் காவலன் வீரப்பனார் நினைவு தினத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கலசப்பாக்கம் தொகுதி -குறுங்காடு அமைக்கும் பணி
கலசப்பாக்கம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் சார்பாக புதுப்பாளையம் ஒன்றியம் (கிழக்கு) கீழ்படூர் கிராமத்தில் புத்தேரியில், குறுங்காடு அமைக்கும் பணியில் மரக்கன்றுகள் நடைபெற்றது.
வாசுதேவநல்லுர் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்டதிருத்த மசோதாவினை உடனடியாக இரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் 18/10/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வாசுதேவநல்லுர் தொகுதிகுட்பட்ட சிவகிரி பேரூராட்சியில் நடைபெற்றது.
கோவில்பட்டிதொகுதி -பனை விதை நடும் திருவிழா
பனைவிதை நடுதல் – கயத்தார் ஒன்றியம் கோவில்பட்டி தொகுதி – கயத்தார் ஒன்றியம் , அகிலாண்டபுரம் ஊராட்சி , கரிசல் குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 18.10.2020...
ஆரணி சட்டமன்ற தொகுதி -மாவீரன் வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் மாவீரன் வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
ஆரணி சட்டமன்ற தொகுதி – அலுவலக திறப்பு விழா
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் அலுவலக திறப்பு விழா 18.10.2020 அன்று நடைபெற்றது
எல்லை காத்த மாவீரன் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு -கிருட்டிணகிரி மாவட்டம்
கிருட்டிணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக எல்லை காத்த மாவீரன் வீரப்பன் அவர்களின் 16ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
18/10/2020 ஞாயிற்றுக்கிழமை கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது









