பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி -தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அக்டோபர் மாதத்திற்கான தொகுதி கலந்தாய்வு கூட்டம் (17.10.2020) தேனியில் நடைபெற்றது
காரைக்குடி வடக்கு நகரம் – கண்டன ஆர்ப்பாட்டம்
காரைக்குடி வடக்கு நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி (17-10-2020) சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
தென்காசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிவசைலனூர் பகுதியில் புதிதாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி -கவியரசர் கண்ணதாசன் மாவீரன் வீரப்பனார் மலர் வணக்க நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் 18.10.2020 அன்று காலை 10 மணியளவில்
கவியரசர் கண்ணதாசன் மற்றும் எல்லைகாத்த மாவீரன் வீரப்பனார் அவர்களின் வீரவணக்க நிகழ்வும் மற்றும் கொடி ஏற்றும்...
நன்னிலம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
நன்னிலம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கொல்லுமாங்குடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
காரைக்குடி சட்டமன்ற தொகுதி -சாலையை சீரமைக்க கோரி மனு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி
ஊராட்சி காளையப்பா நகர் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க கோரி சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காளையப்பா நகர் பொதுமக்கள் இணைந்து மனு அளித்தனர்
பத்மநாபபுரம் தொகுதி – மாவீரன் வீரப்பனாருக்கு வீர வணக்க நிகழ்வு
எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு பத்மநாபபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீர வணக்க நிகழ்வு நடைபெற்றது
பத்மநாபபுரம் தொகுதி -குளம் தூர்வாரும் பணி
பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் பேரூர் ஞாறா குளம் கடந்த எட்டு ஆண்டுகளாக பாசி, ஆகாயத்தாமரை, முட்புதர்கள் மற்றும் நெகிழி குப்பைகள் நிறைந்து மக்கள் பயன்படுத்த
முடியாவண்ணம் அழிவின் விளிம்பில் கிடந்தது.இந்நிலையில் நாம் தமிழர் கட்சி...
காரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி தேவகோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாக்களை ரத்துசெய்ய வலியுறுத்தி நாள் 17-10-2020 சனிக்கிழமை
காலை 11.00 மணிக்கு புளியால் பேருந்து நிலையத்தில்...
காரைக்குடி சட்டமன்றத்தொகுதி.- கண்டன ஆர்ப்பாட்டம்
காரைக்குடி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காரைக்குடி புறநகர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி (17-10-2020) சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.









