சிவகங்கை மாவட்டம் -மருதுபாண்டியர்கள் நினைவேந்தல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு மருதுபாண்டியர்கள் துக்கிலிடப்பட்ட இடம் மற்றும் நினைவிடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது ...
பெரம்பூர் தொகுதி – மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு
24/10/2020 அன்று காலை 9 மணிக்கு பெரம்பூர் தொகுதியில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
தேனி மாவட்டம் -கலந்தாய்வு கூட்டம்
தேனி மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் 23.10.20 வெள்ளிக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர்*பொறியாளர் செ.வெற்றிக்குமரன் அவர்கள் தலைமையில் *போடிநாயக்கனூரில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, பெண்ணாடம் அருகில் உள்ள சின்னகொசப்பள்ளம் கிராமத்தில் 10/10/2020 சனிக்கிழமை காலை 10 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் நடைபெற்றது
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடுதல்-பனைவிதை நடுதல் விழா
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, ஆவினங்குடி அருகில் உள்ள கொடிக்களம் கிராமத்தில் 15/10/2020 காலை 08:30 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்று நடுதல் மற்றும் பனைவிதை நடுதல் நிகழ்வு நடைபெற்றது ஆவினங்குடி...
சிவகாசி தொகுதி – மரம் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதி சார்பாக நவ. 1, 2020 அன்று மரக்கன்றுகளை நட்டு, வேலியமைத்து அதற்கான பராமரிப்பாளர்களை நியமனம் செய்தனர்.
நத்தம் தொகுதி – தமிழ் நாடு நாள் விழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி பிரபாகரன் குடில் முன்பு தமிழ்நாட்டுக் கொடியை கையில் ஏந்தி தமிழ்நாடு நாள் சிறப்பாககொண்டாடப்பட்டது
இலால்குடி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா
01.11.2020 அன்று திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதி சார்பாக இலால்குடி தெற்கு ஒன்றியத்தில் திருமண மேடு, திருமணமேடு கிழக்கு, பச்சாம்பேட்டை, மயிலரங்கம், பெரியவர்சீலி, இடையாற்று மங்கலம், தண்ணீர் பந்தல் ஆகிய 7 கிராமங்களில்...
பெரம்பூர் தொகுதி – தமிழ்நாட்டு நாள் விழா
01/11/2020 அன்று காலை 9 மணிக்கு தமிழ்க்கொடி ஏந்தி பெரம்பூர் தொகுதி 35 ஆவது வட்டத்தில் முழக்கம் இடப்பட்டது. மேலும் முத்தமிழ்நகர் அங்காடி வீதிகளில் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பழனி தொகுத – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று பழனி நகரம் *உழவர் சந்தையில்* மக்களுக்கு *கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் துணிப்பை பயன்படுத்துவதின் அவசியம் பற்றிய விழிப்புணர்வும்* ஆகிய இரண்டு நிகழ்வுகள் *நகர கிழக்கு பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது.




