கோயம்புத்தூர் மாவட்டம் – குருதி கொடை வழங்குதல்

கோயம்புத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறையின் மூலம் இதுவரை ( 21.10.2020 வரை ) 900 அலகுகள் குருதிக்கொடை கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளனர்.

ஆவடி தொகுதி – காமராசர் நகர்,பெரியார் நகரில் புலிக்கொடி ஏற்றப்பட்டது

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள காமராசர் நகர்,பெரியார் நகரில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, தொகுதி...

நிலக்கோட்டை தொகுதி – தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் மற்றும் பனை விதை நடவு

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 01/11/2020 அன்று காலை 9:30 மணி அளவில் பள்ளப்பட்டியில் தமிழ்நாடு நாள் பெருவிழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது மற்றும்அம்மைநாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள ஒன்றியம்...

பத்மநாபபுரம் தொகுதி – இயற்கையை பராமரிக்க குளம் தூர்வாரும் நிகழ்வு

பத்மனாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் இரண்டாவது வாரமாக இன்று காலை முதல் (01-11-2020 ) பூமுத்துக் குளத்தை பாசி முட்புதர்கள் அகற்றி தூய்மை செய்யும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி...

இராயபுரம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா

ராயபுரம் சட்டமன்ற தொகுதி 48 வது வட்டம் "தமிழ்நாடு நாள்",கொடி பாடல் ,உறுதிமொழி யோடு  தமிழ்நாடு கொடி கையில் ஏந்தி புலிகொடி கம்பத்தில் ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிவகாசி தொகுதி – பசும்பொன் ஐயாவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

அக். 30, 2020 சிவகாசி தொகுதி திருத்தங்கல், SN புரம், ரிசர்வ்லைன் மற்றும் சிவகாசி டவுன் ஆகிய இடங்களில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க அய்யா திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், சர்க்கரை பொங்கல்...

பத்மநாபபுரம் – குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணி

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

சிவகாசி தொகுதி – தமிழ்நாடு நாள் கொண்டாடும் நிகழ்வு

சிவகாசி தொகுதி  சார்பாக நாம் தமிழர் தமிழ்நாடு நாள் கொண்டாடும் நிகழ்வான இன்று நவ.1, 2020  தொகுதி அலுவலகத்தில் வைத்து தமிழ் தேசியப் போராளி ஐயா தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மா...

கலசப்பாக்கம் தொகுதி -பனை விதைகள் நடும் விழா

கலசப்பாக்கம் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை வழிகாட்டுதலில், மண்ணில்  நிலத்தடி நீரின் பாதுகாவலனாக இருக்கும் பலகோடி பனை திட்டத்தின் கீழ்  செங்கபுத்தேரி ஊராட்சியில் உள்ள பழனி ஆண்டவர் குன்று சுற்றி 1000 பனை விதைகள்...

கடலூர் தெற்கு மாவட்டம் -புதிய உறவுகள் இணைப்பு விழா

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக 24.10.2020 தண்டபாணி திருமணமண்டபம் சோழத்தரம் பகுதியில் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செகதீசபாண்டியன் வழக்குரைஞர் சுரேஷ் மகேந்திரன்...