அம்பாசமுத்திரம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

8/11/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் தொகுதி சார்பாக, தொகுதியில் உள்ள ரெட்டியார்புரம் மற்றும் சிவந்திபுரம் ஆகிய பகுதியின் குளக்கரைகளில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

காட்பாடி தொகுதி – கழிவு நீர் கால்வாய் சீர் செய்யும் பணி

காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பழைய காட்பாடி ராஜாஜி நகரில் இருக்கும் கழிவு நீர் கால்வாய் வழிந்து சாலைகளில் ஓடுகின்றது, அதை சீர் செய்து மக்கள் செல்லும் பாதையை தூய்மை செய்யும் பணி...

குளச்சல் தொகுதி சார்பாக திருமண நிதியுதவி செய்தல்

குளச்சல் சட்டமன்ற தொகுதி சார்பாக இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட நெல்லியாரகோணத்தை சேர்ந்த ஒரு ஏழை பெண்ணின் *திருமண செலவிற்கு* ரூ.13,000 குளச்சல் தொகுதி உறவுகள் மற்றும். திருமண *மேடை அலங்காரத்திற்கு* குருந்தங்கோடு ஊராட்சி...

பத்மநாபபுரம் – தேர்தல் பரப்புரை பணி

சட்டமன்ற தேர்தல் பரப்புரை  6-10-2020 அன்று  முத்தலகுறிச்சி ஊராட்சியிலிருந்து இனிதே தொடங்கியது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

மடத்துக்குளம் தொகுதி – தமிழ்நாடு_நாள்_பெருவிழா

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக திட்டமிட்ட முறையில் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு நாள் பெருவிழாவை முன்னிட்டு தமிழ் நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது.    

குடிநீர் பிரச்சினைக்காக மனு அளித்தல்

#வாணியம்பாடி_தொகுதி வெள்ளக்குட்டை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவருக்கு ஆலங்காயம் நடுவண் ஒன்றிய பொருளாளர் *திரு.பார்த்திபன்* அவர்களால் மனு அளிக்கப்பட்டது.

சோழவந்தான் தொகுதி – உறவுகளாய் இணையும் நிகழ்வு

சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி சார்பாக  (08/11/2020) அன்று நாம்தமிழர் கட்சி உறவுகளாய் இனையும் நிகழ்வான உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடத்தப்பட்டது.  

திருச்செந்தூர் தொகுதி தாமிரபரணி ஆற்றங்கரை பராமரிப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர், திருவைகுண்டம் தொகுதிளின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில்  (08-11-2020) அன்று *ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி* *தாமிரபரணி ஆற்றின்* கரை ஓரங்களில் உள்ள குப்பைகள், மற்றும் *சீமைக் கருவேல* மரங்களை...

திருத்தணி தொகுதி – கிளை கட்டமைப்பு

திருத்தணி சட்டமன்ற தொகுதி சார்பாக , பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி கிராமத்தில் கிளை கட்டமைத்தல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது  

காட்டுமன்னார்கோயில் – கலந்தாய்வு கூட்டம்

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் அடுத்த கட்ட முன்னெடுப்பு குறித்தும் கலந்தாய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.