திருவள்ளூர் மாவட்டம் கர்லம்பாக்கத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 40க்கும்…

திருவள்ளூர் மாவட்டம் கர்லம்பாக்கத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதியவர் ஏழுமலை மரணமடைந்துள்ளது மனிதப்பேரவலம்! @CMOTamilnadu @mkstalin திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், அத்திமாஞ்சேரி அடுத்து...

நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி…

நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி மேலானூர் கிராமத்தில் இளைஞர் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி இளங்கோவன் அவர்களின் தாயார் அம்மா வேண்டா என்கிற ஜெய மேரி அவர்கள் மறைவெய்திய...

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி…

நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி நம்புதாளை கிராமத்தை சேர்ந்த அன்புத்தம்பி விஷ்ணுவரதன் - மனிஷா தம்பதியரின் குழந்தை பிறந்த இரண்டு நாளில் இறந்துவிட்டது என்ற செய்தியறிந்து மிகுந்த...

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர்…

நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி இணைச்செயலாளர் அன்புத்தம்பி ஜெகதீஸ்குமார் அவர்களின் தந்தை ஐயா மாரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பெற்ற தந்தையை இழந்து வாடும்...

சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையின் கோரத்தாக்குதலின் 21ஆம் ஆண்டு நினைவு நாள்…

சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையின் கோரத்தாக்குதலின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! இயற்கையின் பெருஞ்சீற்றத்துக்கு தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் பல்லாயிரக்கணக்கில் பலியான நம்மினச்சொந்தங்களைக் கண்ணீரோடு நினைவுகூர்கிறேன். குடும்பத்தாரையும், உறவுகளையும் இழந்து, அவர்களின் நினைவுகளோடு வாழும் நம்மின மக்களுக்கு...

பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்து வரும் பெருந்தமிழர்! ஏழு ஆண்டுகாலம்…

பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்து வரும் பெருந்தமிழர்! ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்! விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள்...

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி, மண்டபம்…

நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி, மண்டபம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தப் பொருளாளர் அன்புத்தம்பி துளசிதாஸ் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம்...

வடமாநிலங்களில் கிறித்துவப்பெருமக்கள் மீது நிகழ்த்தப்படும் மதவெறித்தாக்குதல்கள் ஒட்டுமொத்த நாட்டுக்குமான தலைகுனிவு!…

வடமாநிலங்களில் கிறித்துவப்பெருமக்கள் மீது நிகழ்த்தப்படும் மதவெறித்தாக்குதல்கள் ஒட்டுமொத்த நாட்டுக்குமான தலைகுனிவு! சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் உள்ளிட்ட வடமாநிலப்பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தி, கிறித்துவ மக்கள் மீது...

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார்…

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, மார்கழி 10ஆம் நாள் (25-12-2025) இன்று காலை 10 மணியளவில் சிவகங்கை அரண்மனை வாயிலில் உள்ள வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின்...

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார்…

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, மார்கழி 09ஆம் நாள் (24-12-2025) அன்று மாலை 04 மணியளவில் தூத்துக்குடி...