தலைமைச் செய்திகள்

திருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது? – சீமான் கேள்வி

தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையை மக்கள் பயன்படுத்தும் வகையில் இயங்கச்செய்யாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, மாவட்ட...

தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மண்டலம் (பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060574 நாள்: 07.06.2025 அறிவிப்பு: தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மண்டலம் (பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சத்தியநாதன் 10353887420 193 மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சந்திரா 13551621344 236   பாசறைகளுக்கான மாநிலப்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025060569 நாள்: 07.06.2025 அறிவிப்பு விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தொகுதியைச் சேர்ந்த மா.கருப்பசாமி (15383583115) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – சேலம் மாவட்டத்தில் புதிய கட்டமைப்பு நிறைவுறாத சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

க.எண்: 2025060573 நாள்: 07.06.2025 அறிவிப்பு: சேலம் மாவட்டத்தில் புதிய கட்டமைப்பு நிறைவுறாத சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நாள்: 11-06-2025 மாலை 04 மணி முதல்இடம்: அமுத விலாஸ் (மூன்று சாலை) சேலம் சேலம் மாவட்டத்தில் புதிய கட்டமைப்பின் அடிப்படையில்...

தலைமை அறிவிப்பு – தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி புலவர் கலியபெருமாள் மற்றும் சமூகநீதி மாவீரர் ஆனைமுத்து ஆகியோரின் நினைவைப்...

க.எண்: 2025060572 நாள்: 07.06.2025 அறிவிப்பு: தமிழ்ப்பேரினத்தின் உயர்வுக்காக, தமது வாழ்வையே ஒப்படைத்த தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி புலவர் கலியபெருமாள் மற்றும் சமூகநீதி மாவீரர் ஆனைமுத்து ஆகியோரின் நினைவைப் போற்றும் நூற்றாண்டுப் பெருவிழா எதிர்வரும் ஆடவைத் திங்கள்...

தலைமை அறிவிப்பு – திருவண்ணாமலை செங்கம் மண்டலம் (செங்கம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060554அ நாள்: 07.06.2025 அறிவிப்பு: திருவண்ணாமலை செங்கம் மண்டலம் (செங்கம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 திருவண்ணாமலை செங்கம் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் தொடர்பு எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சங்கர் 06367735542 64 மாநில ஒருங்கிணைப்பாளர் தீ.அகிலா 06421427762 310   பாசறைகளுக்கான...

தலைமை அறிவிப்பு – விழுப்புரம் விக்கிரவாண்டி மண்டலம் (விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060571 நாள்: 07.06.2025 அறிவிப்பு: விழுப்புரம் விக்கிரவாண்டி மண்டலம் (விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 விழுப்புரம் விக்கிரவாண்டி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ந. நாராயணமூர்த்தி 04383270074 46 மாநில ஒருங்கிணைப்பாளர் ச....

தலைமை அறிவிப்பு – விழுப்புரம் செஞ்சி மண்டலம் (விழுப்புரம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060568 நாள்: 07.06.2025 அறிவிப்பு: விழுப்புரம் செஞ்சி மண்டலம் (விழுப்புரம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 விழுப்புரம் செஞ்சி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. பச்சையப்பன் 04375107688 225 மாநில...

தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் ஒரத்தநாடு மண்டலம் (தஞ்சாவூர் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060566 நாள்: 06.06.2025 அறிவிப்பு: தஞ்சாவூர் ஒரத்தநாடு மண்டலம் (தஞ்சாவூர் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 தஞ்சாவூர் ஒரத்தநாடு மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் கோ.ஏகநாதன் 13482669158 181 மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.விநோதினி 17173234831 158         பாசறைகளுக்கான...

இனிய ஈகைத் திருநாள் – 2025 – சீமான் வாழ்த்து!

“அறிவு இறைவனின் உறைவிடத்தைத் தேடுகிறது, அன்பு இறைவனின் உறைவிடமாகிறது, இப்பூவுலகில் நீங்கள் தரும் ஈகைதான் உண்மையான செல்வம்!" “பூமியில் உள்ள உயிர்களிடம் நீங்கள் கருணை கொண்டால், விண்ணில் உள்ள இறைவன் உங்களிடம் கருணை...
Exit mobile version