தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025100927
நாள்: 21.10.2025
அறிவிப்பு
சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதியைச் சேர்ந்த சி.ராசா (53363431468), து.ஈஸ்வரன் (07363922855), தா.லோகநாதன் (53363563424), சீ.சரவணன் (53363624559) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி,...
தலைமை அறிவிப்பு – வணிகர் பாசறை மாநிலக் கலந்தாய்வு
க.எண்: 2025100926
நாள்: 20.10.2025
அறிவிப்பு:
வணிகர் பாசறை மாநிலக் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வருகின்ற 22-10-2025 அன்று காலை 10 மணி முதல் திருச்சி மத்திய...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025100925
நாள்: 20.10.2025
அறிவிப்பு
அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியைச் சேர்ந்த
ஆ.செல்வக்குமார் (15216787244), அ.ஜெயராணி (14615198091) ஆகியோர் தங்களின் தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025100922
நாள்: 20.10.2025
அறிவிப்பு
அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியைச் சேர்ந்த
ச.சுரேஷ் (11601846610), வ.பாக்கியராஜ் (11425656278) ஆகியோர் தங்களின் தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி...
தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சி நடத்தும் கடலம்மா மாநாடு உணர்வின் உரை: செந்தமிழன்...
க.எண்: 2025100924
நாள்: 19.10.2025
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சி நடத்தும்
கடலம்மா மாநாடு
உணர்வின் உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்:
கார்த்திகை 05 | 21-11-2025 மாலை 04 மணியளவில்
இடம்:
தூத்துக்குடி
நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற...
தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சி நடத்தும் தண்ணீர் மாநாடு உணர்வின் உரை: செந்தமிழன் சீமான்
க.எண்: 2025100923
நாள்: 19.10.2025
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சி நடத்தும்
தண்ணீர் மாநாடு
உணர்வின் உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்:
ஐப்பசி 29 | 15-11-2025 மாலை 04 மணியளவில்
இடம்:
வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடல்
பூதலூர் (கல்லணை அருகில்)
திருவையாறு,...
தலைமை அறிவிப்பு – திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், மற்றும் அனைத்துப் பாசறைகளின்...
க.எண்: 2025100921
நாள்: 19.10.2025
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...
தலைமை அறிவிப்பு – செயற்களம் செயலியில் கிளைக் கட்டமைப்பு விவரங்களைப் பதிவேற்றுவது தொடர்பாக
க.எண்: 2025100918
நாள்: 14.10.2025
சுற்றறிக்கை:
செயற்களம் செயலியில் கிளைக் கட்டமைப்பு விவரங்களைப்
பதிவேற்றுவது தொடர்பாக
நாம் தமிழர் கட்சியின் செயற்களம் செயலியில் இதுவரை பொறுப்புகள் அறிவிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்து விவரங்களும் (மாநில, மண்டல, மாவட்ட விவரங்கள்) பதிவேற்றப்பட்டுள்ளன....
எழுகதிர் இதழின் ஆசிரியர் பெருந்தமிழர் ஐயா அருகோ அவர்களின் இன்னுயிர் காத்திட உதவுவோம்! – சீமான் கோரிக்கை
தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சிக்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் ஒப்பிவித்து வாழ்ந்த பெருந்தகை, திராவிட திரிபுவாதம் குறித்து தமிழினம் விழிப்புணர்வுப் பெற அரை நூற்றாண்டுகளாக 'எழுகதிர்' இதழைத்...
‘வனக்காவலன்’ ஐயா வீரப்பனார் நினைவிடத்தில் சீமான்!
வனக்காவலன் ஐயா வீரப்பனார் நினைவிடத்தில் 18-10-2025 அன்று செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
https://youtu.be/KrosIRdVxRk









