எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! நம்முடைய வீரப்பெரும்பாட்டன்கள் மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம். நாள்: 27-10-2025 திங்கட்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு இடம்: திருவெறும்பூர், திருச்சி மாவட்டம் மானமும், அறமும், வீரமும்...

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! தெய்வத்திருமகன் நம்முடைய தாத்தா முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம். நாள்: 25-10-2025 சனிக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு இடம்: எம்.ஜி.ஆர்....

தமிழ்நாட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி…

தமிழ்நாட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா? @CMOTamilnadu @mkstalin விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது....

என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! தமிழ்நாட்டில் வடகிழக்குப்…

என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக்காலம் தொடங்கிவிட்டது. ஐப்பசி முதல் மார்கழி வரை இனி வரும் மூன்று மாதங்கள் கடுமையான மழைப்பொழிவு இருப்பதற்கான அறிகுறிகள் தற்போதே தென்படுகிறது. வானிலை...

நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதி, திருநின்றவூர்…

நாம் தமிழர் கட்சி - ஆவடி சட்டமன்றத் தொகுதி, திருநின்றவூர் மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி த.இப்ராஹீம் அவர்களின் தாயார் த.மொய்தீன் பீவி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தாயை இழந்து வாடும் அன்புத்தம்பி...

நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்…

நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை ம.பாக்கியலட்சுமி அவர்களின் தந்தையும், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பசுவை ப.மனோகரன் அவர்களின் மாமனாருமாகிய, பெருமாக்கநல்லூர் தமிழ்த்தேசியப் பற்றாளரும், முன்னாள் இராணுவ வீரருமான ஐயா...

இராமநாதபுரம் மாவட்டம், மூலக்கொத்தளம், எச்.பி. காலனியைச் சேர்ந்தவரும் செந்தமிழர் பாசறை…

இராமநாதபுரம் மாவட்டம், மூலக்கொத்தளம், எச்.பி. காலனியைச் சேர்ந்தவரும் செந்தமிழர் பாசறை கலை இலக்கிய பண்பாட்டு பாசறை தலைவருமான அன்புத்தம்பி கா. பெருமாள் அவர்களின் தந்தை வே.காளிமுத்தன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த...

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! தெய்வத்திருமகன் நம்முடைய தாத்தா முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம். நாள்: 25-10-2025 சனிக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு இடம்: எம்.ஜி.ஆர்....

செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பரங்கிமலையைச் சேர்ந்தவரும் செந்தமிழர்…

செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பரங்கிமலையைச் சேர்ந்தவரும் செந்தமிழர் பாசறை ஆன்றோர் அவைத் துணைத் தலைவருமான அன்புத்தம்பி ஜாவித் கான் அவர்களின் தந்தையார் நியமதுல்லா கான் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அப்பாவை...

என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழும் அன்பு உறவுகள் அனைவருக்கும்…

என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழும் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! மாற்றம் என்பது சொல் அல்ல செயல்! இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு! இது நம் இனத்தின் திருவிழா! எல்லோரும் கூடுவோம்! தீய ஆட்சிமுறை ஒழிய தூய ஆட்சிமுறை...