கரூர் பேரவலம் குறித்த தனது கருத்துக்களையும், ஐயங்களையும் முன்வைத்ததற்காக அண்ணன்…

கரூர் பேரவலம் குறித்த தனது கருத்துக்களையும், ஐயங்களையும் முன்வைத்ததற்காக அண்ணன் நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடுப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ கரூரில் நடைபெற்ற பேரவலம் குறித்த தனது கருத்துக்களையும், ஐயங்களையும் தெரிவித்ததற்காக நக்கீரன் இதழின் ஆசிரியரும்,...

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அம்மாப்பேட்டை…

நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அம்மாப்பேட்டை மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி மருவத்தூர் சி.கேசவன் அவர்களின் தாயார் அம்மா சி.இளஞ்சியம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அன்னையை...

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு சகோதரர் பி.ஆர். சுந்தரைக் கைதுசெய்வதா? @CMOTamilnadu…

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு சகோதரர் பி.ஆர். சுந்தரைக் கைதுசெய்வதா? @CMOTamilnadu @TVKVijayHQ ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்ததற்காக பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் சகோதரர் பி.ஆர்.சுந்தர் அவர்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, அரசியல் பழிவாங்கல் நோக்கோடு வழக்குத்...

என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! காவிரியில் நமக்கு தர வேண்டியது உபரி நீர் அல்ல; உரிமை நீர்! உரிய நீர்! என்பதை வலியுறுத்தியும், மேகதாட்டுவில் அணைக்கட்டியே தீர்வோம் என்ற...

மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும்…

மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை! @CMOTamilnadu @TVKVijayHQ தமிழ்நாடு...

காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய்…

காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? @CMOTamilnadu @TVKVijayHQ காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சம்பெற்று, மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்போடு, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசும், அங்குள்ள...

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பகவதியம்மாள் அவர்களின் தாயார் அம்மா இசக்கித்தாய் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அம்மாவை இழந்து...

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் இன்று ஆடி 18ஆம் நாள் (03-08-2026)…

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் இன்று ஆடி 18ஆம் நாள் (03-08-2026) நடைபெற்ற வீரப்பெரும்பாட்டன் குணாளன் நாடார் அவர்களின் வீரப்புகழ் போற்றும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி...

ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் இன்று ஆடி 18ஆம் நாள் (03-08-2026)…

ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் இன்று ஆடி 18ஆம் நாள் (03-08-2026) நடைபெற்ற வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் வீரப்புகழ் போற்றும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் சென்று மலர் வணக்கம் செலுத்தினேன்....

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் தொகுதியைச் சார்ந்த செந்தமிழர்…

நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை ஓமன் - மகளிர் பாசறைச் செயலாளர் அன்புத்தங்கை அனிதா அவர்களின் மாமனார் மதிப்பிற்குரிய ஐயா மு.தயாளன் அவர்கள் மறைவெய்திய துயரச்...