எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நம்முடைய வீரப்பெரும்பாட்டன்கள்
மருது பாண்டியர்கள்
மாவீரத்தைப் போற்றுவோம்!
மாபெரும் பொதுக்கூட்டம்.
நாள்: 27-10-2025 திங்கட்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு
இடம்: திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்
மானமும், அறமும், வீரமும் உயிரென்று வாழும் தமிழ் மக்கள் அனைவரும் கூடுவோம்!
நம்முடைய வீரப்பெரும்பாட்டன்கள் மாவீரம் போற்றுவோம் நாம் தமிழர்




