முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா…

19

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

சமூகநீதிக்காகவும்,
தமிழ்ப் பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைப் பாதுகாப்புக்காகவுமான
தங்களது பெரும்பணிகள்
யாவும் தொடரட்டும்! சிறக்கட்டும்!

@draramadoss

Exit mobile version