இளையோர் படை எழுக!
இன விடுதலை வெல்க!
மார்கழி 05ஆம் நாள் (20-12-2025) அன்று காலை 10 மணியளவில், திருச்சி எல்.கே.எஸ்.மகால் (LKS Mahal) மண்டப அரங்கில் பேரெழுச்சியாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்.
https://t.co/Jf49LKInZe







