தலைகுனிந்து படித்தவன்; உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறான்!
ஒரு பள்ளிக்கூடம் திறக்கும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது!
முகத்தைச் சீர் செய்ய கண்ணாடி;
அகத்தைச் சீர் செய்ய புத்தகம்!
விடுபட்ட உறவையும், தேய்ந்த நட்பையும் மீண்டும் தொடரவைப்பது;
எழுதும் ஒரு வாழத்துமடல்! https://x.com/SeemanOfficial/status/1602460795719262209/video/1
▶ Play Video on X ↗


