இன்னொரு தாயகத்தில் நம் இன உறவுகளுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், அறியாமல் திரிந்துகொண்டிருந்த தமிழ் இளம் தலைமுறைக்குத் தன் உடலிலே தீமூட்டி உணர்வு சூடேற்றிய வீரத்தமிழ்மகன் அன்புத்தம்பி முத்துக்குமாரின் நினைவைச் சுமந்து கனவை நோக்கி எங்கள் பயணம்..



