நாம் செய்யும் செயல்களால் உலகத்தார் நம்மைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
நம் சொந்த முயற்சிகளால் நாம் முன்னுக்கு வந்து நம் பெருமையை உலகத்திற்குக் காட்டவேண்டும்.
ஒருவன் தன் தகுதியை வெளிப்படுத்தும் ஆற்றல் பெறும்வரை, அவனுக்கு மதிப்பும் பெருமிதமும் பெருமையும் ஏற்படாது!
– அண்ணல் காந்தியடிகள https://x.com/SeemanOfficial/status/1576368868997701632/video/1
▶ Play Video on X ↗


