மக்களுக்கும், சூழலுக்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எதிர்ப்புத் தெரிவித்த பின்னரும், ஜனவரி 6-ஆம் தேதி, எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தினை தமிழ்நாடு அரசு முன் நகர்த்துவது பெரும் கண்டனத்திற்குரியதாகும்.
(1/3)

