முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இக்கருத்துக்கேட்பு நடைபெறும் வேளை பேராபத்தாகவும், இச்சூழலில் அது நடந்தால் EIA2016…

11

இக்கருத்துக்கேட்பு நடைபெறும் வேளை பேராபத்தாகவும், இச்சூழலில் அது நடந்தால் EIA2016 விதிப்படி கருத்துக்கேட்பின் நோக்கமும் முறியடிக்கப்படும். எனவே, கருத்துக்கேட்புக் கூட்டத்தை ஒத்தி வைப்பதோடு, அபாயகர திட்டத்தினைக் கைவிடக்கோரியும் @CMOTamilnadu வலியுறுத்துகிறேன்.

@V_Senthilbalaji

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் கூட்டம் கூடுவதற்குப் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்து வரும் வேளையிலேயே இக்கருத்துக்கேட்பு கூட்டத்தினை நடத்தி முடிக்க வேண்டுமென்பதன் அடிப்படை நோக்கமென்ன? இச்சூழ்நிலையில் மக்களின் பங்கேற்பும் கேள்விக்குறியான ஒன்றாகத்தான் அமையும்.

(2/3)

Exit mobile version