பாசறை நிகழ்வுகள்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

01.01.2023 அன்று காலை வடசென்னை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் மரக்கன்று நடப்பட்டது. இதில் மாநிலம், மாவட்டம், தொகுதி, பாசறை, வட்ட உறவுகள் பங்கேற்றனர்.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் கிளை பதாகை திறப்பு

01.01.2023 அன்று காலை வடசென்னை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் கிளை பதாகை திறக்கப்பட்டது. இதில் மாநிலம், மாவட்டம், தொகுதி, பாசறை, வட்ட உறவுகள் பங் கேற்றனர்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மலர்வணக்க நிகழ்வும் பொது மக்களுக்கு...

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு 

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு  வீரவணக்கம் மற்றும் மரகன்று நடும் நிகழ்வு மே தின பூங்கா சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது

குடியாத்தம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

26.11 .22 தமிழ்தேசியினத்தின் ஓரே தலைவர் மேதகு  வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தொகுதி குருதி கொடை பாசறை முன்னெடுக்கும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

சுற்றறிக்கை: தகவல் தொழில்நுட்பப் பாசறையின் சமூக ஊடகப்பிரிவு விரிவாக்கம் தொடர்பாக

க.எண்: 2023010008 நாள்: 04.01.2023 சுற்றறிக்கை: தகவல் தொழில்நுட்பப் பாசறையின் சமூக ஊடகப்பிரிவு விரிவாக்கம் தொடர்பாக      கட்சியின் அன்றாட நிகழ்வுகள், அதிகாரப்பூர்வ அறிக்கைகள், அறிவிப்புகள் குறித்த செய்திகளைத் தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக அனைத்துத்தரப்பு மக்களின் உள்ளங்கைகளில் கொண்டுசேர்த்தல், கட்சி...

நத்தம் தொகுதி – பனைவிதை நடும் விழா

18.12.22 இன்று நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, நத்தம் வடக்கு ஒன்றியம், செந்துறை ஊராட்சி, பெரியூர்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய அம்மன் கோவில் குளத்தில்  நத்தம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதைள்...

திருவிக நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரும்தமிழர்  ஐயா.கோ.நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் சே.பாக்யராசன் அவர்கள்  கலந்து கொண்டு மரகன்று நடும் நிகழ்வை தொடங்கி...

நத்தம் தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

நத்தம் சட்டமன்ற தொகுதி தொகுதி நாம் திண்டுக்கல் கிழக்கு ஒன்றியம் தோட்டனூத்து ஊராட்சியில் 300க்கு மேறபட்ட பனை விதைகள் நடவு செய்ய பட்டது இதில் அனைத்துனிலைய பொருப்பாளர் கலந்து கொண்டனர் .

மயிலம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

விழுப்புரம் வடக்கு மாவட்டம் *மயிலம் தொகுதியில்* ஒரு லட்சம் மரக்கன்று நடும் விழா இன்று மண்ம்பூன்டி *மருத்துவமனை* *வளாகத்தில்* நடைபெற்றது விழாவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் *ராஜகணபதி* தலைமை தாங்கினார் மற்றும்...
Exit mobile version