தலைமை அறிவிப்பு – சேலம் ஏற்காடு மண்டலம் (ஏற்காடு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025050548
நாள்: 31.05.2025
அறிவிப்பு:
சேலம் ஏற்காடு மண்டலம் (ஏற்காடு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சேலம் ஏற்காடு மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
லி.யசோதா
12484165961
257
மாநில...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025050549
நாள்: 31.05.2025
அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் தொகுதியைச் சேர்ந்த
கு.வால்டர் பிரகாஷ் (24526777152), வீ.சீனுவாசன் (04447188184), கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த மு.விஜயகாந்த் (15088727190) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு...
‘குமரி தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்
திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை...
சிறைத்துறை முதல்நிலை காவலர்களின் முறையற்ற பணியிடமாற்ற உத்தரவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு சிறைகளில் பணிபுரிந்து வந்த 150 முதல்நிலை காவலர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திமுக அரசு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் ஓரிரு நாட்களில்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025050547
நாள்: 31.05.2025
அறிவிப்பு
சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதியைச் சேர்ந்த இரா.இரமேசுகுமார் (07390788155) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025050546
நாள்: 30.05.2025
அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதியைச் சேர்ந்த
பா.ராஜேஸ்வரன் (24471148423), கி.சுரேசுகண்ணன் (24526212405) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025050545
நாள்: 30.05.2025
அறிவிப்பு
அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதியைச் சேர்ந்த
பெ.சுபாஷ் (24526777152) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...
தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா?...
தக் லைஃப் (Thug life) படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், உலகநாயகன் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் 'தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்ற வரலாற்று உண்மையை கூறியதற்காக அவரது படங்களை கர்நாடாகவில் திரையிட...
தலைமை அறிவிப்பு – ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
க.எண்: 2025050544
நாள்: 30.05.2025
அறிவிப்பு:
தமிழ்த்திரைப்பட இயக்குநர் வ.கெளதமன் அவர்கள் இயக்கி, நடித்துள்ள 'படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
இன்று 30-05-2025 மாலை 06 மணிக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள
பிரசாத் திரை ஆய்வரங்கத்தில் (Prasad...
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது...
சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையான நிலையில், குடிசைகளை இழந்த மக்களுக்கு உதவும் நோக்குடன் தமிழக வெற்றிக் கழகத் பொறுப்பாளர்கள் அத்தியாவசியப் பொருட்களும், உணவும் வழங்கியதை...