வீரமிகு பாட்டன்கள் மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!

10

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 அன்று மாலை 04 மணியளவில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

🔴நேரலை 27-10-2025 | வீரமிகு நமது பாட்டனார்கள் மருது சகோதரர்கள் மாவீரத்தை போற்றுவோம் | திருவெறும்பூர்

🔴நேரலை 27-10-2025 | பாட்டனார்கள் மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் சீமான் மலர்வணக்கம் |காளையார்கோவில்

27-10-2025 | வீரமிகு நமது பாட்டன்கள் மருது சகோதரர்கள் மாவீரத்தை போற்றுவோம் | திருவெறும்பூர்