சீமான் தலைமையில் ‘வீரமிகு பாட்டன்கள்’ மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!

3

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 அன்று மாலை 04 மணியளவில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் - ஆவணக் காணொளி | நாம் தமிழர் கட்சி | சீமான்

27-10-2025 | மதுரை | நமது பாட்டனார்கள் மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து சீமான் மரியாதை

27-10-2025 | வீரமிகு நமது பாட்டனார்கள் மருது சகோதரர்கள் மாவீரத்தை போற்றுவோம் | திருவெறும்பூர்

27-10-2025 | வீரமிகு நமது பாட்டன்கள் மருது சகோதரர்கள் மாவீரத்தை போற்றுவோம் | திருவெறும்பூர்