‘மக்கள் தலைவர்’ ஐயா ஜி.கே.மூப்பனார் அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவுநாள்: சீமான் புகழ்வணக்கம்!
தமிழ்நாட்டின் அரசு அதிகாரத்தை நிர்ணயிக்கும் ஆற்றல்மிக்க அரசியல்வாதியாக திகழ்ந்த முதுபெரும் தலைவர்!
தமிழ்மாநில காங்கிரசு கட்சியை நிறுவி ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பெருந்தகை!
அகில இந்திய காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர்,
இருமுறை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்,...
சிகிச்சைப் பெற்றுவரும் ஐயா நல்லகண்ணு அவர்களை சீமான் நேரில் சந்திப்பு!
மூத்த அரசியல் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையறிந்து, இன்று (29-08-2025) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...
தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் அம்பத்தூர் மண்டலம் (அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025080754
நாள்: 29.08.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் அம்பத்தூர் மண்டலம் (அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
திருவள்ளூர் அம்பத்தூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை மாநில...
தலைமை அறிவிப்பு – சொந்தநிலத்தில் அகதியாகும் தமிழர்கள் மாபெரும் பொதுக்கூட்டம்
க.எண்: 2025080753
நாள்: 28.08.2025
அறிவிப்பு:
(23-08-2025 அன்று கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுக்கூட்டத்திற்கான நாள் அறிவிப்பு)
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்தும்
சொந்தநிலத்தில் அகதியாகும் தமிழர்கள்
மாபெரும் பொதுக்கூட்டம்உணர்வின் உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர்...
தலைமை அறிவிப்பு – எது நமக்கான அரசியல்? கேள்வி – பதில் உரையாடல் கருத்துரை: செந்தமிழன் சீமான்
க.எண்: 2025080752
நாள்: 28.08.2025
அறிவிப்பு:
தமிழ்த்தேசிய இஸ்லாமியக் கூட்டமைப்பு நடத்தும்
எது நமக்கான அரசியல்?
கேள்வி – பதில் உரையாடல்
கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: ஆவணி 26 | 11-09-2025 மாலை...
தலைமை அறிவிப்பு – வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் நினைவிடத்தில் மலர்வணக்கம்
க.எண்: 2025080750
நாள்: 28.08.2025
அறிவிப்பு:
வீரமிகு நமது பாட்டனார்
பூலித்தேவன் நினைவிடத்தில் மலர்வணக்கம்தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
01-09-2025 காலை 11 மணியளவில்
நிகழ்விடம்:
நெற்கட்டான் செவ்வல்
தென்காசி மாவட்டம்
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி வருகின்ற 01-09-2025 அன்று காலை 11...
தலைமை அறிவிப்பு – சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர்வணக்கம்
க.எண்: 2025080751
நாள்: 28.09.2024
அறிவிப்பு:
சமூகநீதிப் போராளி
இம்மானுவேல் சேகரனார்
நினைவிடத்தில் மலர்வணக்கம்தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
11-09-2025 காலை 11 மணியளவில்
நிகழ்விடம்:
பரமக்குடி (சந்தை கடை அருகில்)
இராமநாதபுரம் மாவட்டம்
சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு...
தலைமை அறிவிப்பு – தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் மண்டலம் (ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025080748
நாள்: 28.08.2025
அறிவிப்பு:
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் மண்டலம் (ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மு.முத்துலெட்சுமி
12545827327
183
மகளிர் பாசறை மாநில...
தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறையின் கூடுதல் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
க.எண்: 2025080746
நாள்: 28.08.2025
அறிவிப்பு:
குருதிக்கொடைப் பாசறை
அவசரகால உதவி மையம் விரிவாக்கம்
நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை கடந்த 15 ஆண்டுகளாக உயிர்காக்கும் உயரிய சேவையில் தன்னிகரற்று விளங்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நாளுக்கு...
அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்குத் துயர்துடைப்புத்தொகையாக 2 கோடி ரூபாய் வழங்க வேண்டும்! –...
கட்டுப்பாடிழந்த அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்புத்தொகை வழங்காமல் அலைக்கழிக்கும் திமுக அரசின் கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் தம்பி...









